ஜித்தா முத்தமிழ் சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து ரமலான் உணவு மற்றும் கொரோனா பேரிடர் உதவி!

தஞ்சாவூர் (10 மே 2020): தமிழகத்தில் உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக வாடும் மக்களுக்கு ஜித்தா முத்தமிழ் சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து ரூ 18 லட்சம் மதிப்பிலான கொரோனா பேரிடர் மற்ரும் ரமலான் உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கியுள்ளனர். சவூதி அரேபியா ஜித்தா முத்தமிழ் சங்கம் மற்றம் தாயகத்தின் தன்னார்வல தொண்டு நிறுவனங்களான தஞ்சை அனைத்து லயன்ஸ் சங்கங்கள், தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம், அமீரகத் தமிழர்கள் மறுமலர்ச்சிப் பேரவை – அமீரகம், ஏ.எம்.சி…

மேலும்...