இந்து அல்லாத இளைஞர்களிடம் வேண்டாம் – இந்து பெண்களுக்கு இந்து மகாசபை எச்சரிக்கை!

புதுடெல்லி (13 அக் 2022) இந்து அல்லாத இளைஞர்கள்களிடம் இந்து பெண்கள் மெஹந்தி இட்டுகொள்ளக் கூடாது என்று இந்து மகா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வியாழன் இரவு நடைபெறும் கர்வா சௌத் பூஜைக்கு முன் இந்து பெண்கள் தங்கள் கைகளில் மெஹந்தியைப் பூசிக்கொள்வது வழக்கம். இந்நிலையில் இந்து பெண்கள் முஸ்லீம் இளைஞர்களிடம் மெஹந்தி இட்டுக்கொள்ள கூடாது என இந்து மகா சபை எச்சரித்துள்ளது. கட்டௌலியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனி, மெஹந்தி கடைகளைத் திறந்த முஸ்லீம்…

மேலும்...