பணமோசடி வழக்கில் பிரபல நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை!

புதுடெல்லி (03 டிச 2022): பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹியிடம் ED விசாரணை நடத்தியது. இதனிடையே சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து பரிசு பெற்றதாக வெளியான தகவலை நடிகை மறுத்துள்ளார். சுகேஷ் சந்திரசேகர் மீதான ரூ.200 கோடி கறுப்புப் பண வழக்கில் நடிகை நோரா ஃபதேஹி மீதான மூன்றாவது வழக்கு இதுவாகும். நோரா ஃபதே மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் ஆடம்பர கார்கள் மற்றும் பிற விலையுயர்ந்த பரிசுகளை சந்திரசேகரிடமிருந்து பெற்றனர் இருவர் மீதும் குற்றச்சாட்டு…

மேலும்...