Tags PFI

Tag: PFI

பாப்புலர் ஃப்ரெண்டுக்கும் எஸ்டிபிஐக்கும் உள்ள தொடர்பு குறித்து எந்த ஆதாரமும் இல்லை – தலைமை தேர்தல் ஆணையம்!

புதுடெல்லி (03 அக் 2022): தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்டிற்கும் (பிஎஃப்ஐ) சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவுக்கும் (எஸ்டிபிஐ) எந்த தொடர்பும் இல்லை என மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. PFI தொடர்பான...

அறிவிக்கப்படாத அவசர நிலை – எஸ்டிபிஐ அறிக்கை!

புதுடெல்லி (28 செப் 2022): பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் அதன் சார்பு அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை அறிவிக்கப்படாத எமர்ஜென்சியின் ஒரு பகுதியாகும் என்று SDPI தெரிவித்துள்ளது. இதுகுறித்து SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைசி...

பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பிற்கு ஐந்தாண்டு தடை!

புதுடெல்லி (28 செப் 2022): பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற தேசிய அமைப்பிற்கு மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது. இது சட்டவிரோத அமைப்பு என மத்திய அரசு அறிவித்துள்ளது. PFI...

எஸ்டிபிஐ பெண் தலைவர் ஷாஹின் கவுசர் கைது!

புதுடெல்லி (27 செப் 2022): SDPI டெல்லி மாநில துணைத் தலைவர் ஷாஹின் கவுசர் கைது செய்யப்பட்டார். பிஎஃப்ஐக்கு எதிரான இரண்டாவது சோதனையில் ஷாஹீன் கௌசர் என்ஐஏவால் கைது செய்யப்பட்டார். டெல்லி ஷஹீன் பாக்...

பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் மீண்டும் சோதனை!

புதுடெல்லி (27 செப் 2022): புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகா, டெல்லி, அசாம், உ.பி., மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் மீண்டும் சோதனை...

ஆர் எஸ் எஸ் அமைப்பு மீது NIA ஏன் சோதனை நடத்தவில்லை? – எஸ்டிபிஐ செயலாளர் பாஸ்கர் கேள்வி!

பெங்களூரு (26 செப் 2022): (எஸ்டிபிஐ) கர்நாடகா பிரிவு, திங்கள்கிழமை அதன் உறுப்பினர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனைகளைக் கண்டித்துள்ளது, மேலும் மத்திய நிறுவனம் ஏன் இதுவரை (ஆர்எஸ்எஸ்) மற்றும்...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராட்டத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பப்பட்டதா?

புனே (25 செப் 2022): மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமையன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) கட்சியினர் தேசிய புலனாய்வு தலைமையிலான பல...

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் என் ஐ ஏ சோதனை!

புதுடெல்லி (22 செப் 2022): : நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரெண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் என்ஐஏ- தேசிய புலனாய்வு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத குழுக்களுக்கு உதவியதாக...

பாப்புலர் ஃப்ரெண்ட் நிர்வாகி படுகொலை – ஆர்.எஸ்.எஸ் மீது குற்றச்சாட்டு!

கோழிக்கோடு (15 ஏப் 2022): கேரளாவில் பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா தலைவர் சுபைர் கொடூராமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் என பாப்புலர் ஃப்ரெண்ட் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து பாப்புலர்...

ராம நவமியின் போது குறிவைக்கப்பட்ட முஸ்லீம்கள் – சட்டப்போராட்டத்தை கையிலெடுக்கும் பிஎஃஐ!

பெங்களூரு (15 ஏப் 2022): சமீப காலங்களில் குறிப்பாக இந்தியா முழுவதும் ராம நவமி பண்டிகையின் போது இந்துத்துவாவினர் மற்றும் காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லீம் சமூகத்திற்கு ஆதரவாக பாதிக்கப்பட்டவர்களுக்காக பாப்புலர்...
- Advertisment -

Most Read

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...