முஸ்லீம் முதியவர் தாக்கப்பட்டது தொடர்பான ட்வீட் – ராணா அயூபை கைது செய்ய தடை!

மும்பை (21 ஜூன் 2021): காசியாபாத்தின் முஸ்லீம் முதியவர் தாக்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்ததற்காக பத்திரிகையாளர் ராணா அயூப் மீது தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் தொடர்பாக மும்பய் உயர் நீதிமன்றம் ராணா அயூபிற்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது. முஸ்லீம் முதியவர் தாக்கப்பட்ட வீடியோவை, அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்காமல் ராணா ட்விட்டரில் பகிர்ந்ததாக ராணா அயூப் மீது குற்றம் சாட்டப்பட்டது. காஜியாபாத் லோனி பார்டர் போலீசார் ராணா அயூப் மீது 153, 153 ஏ, 295 ஏ, 505 மற்றும்…

மேலும்...

முஸ்லீம் வயோதிகர் தாக்கப்பட்டதை வெளியிட்ட ட்விட்டர், ஊடகவியலாளர் மீது வழக்கு பதிவு!

லக்னோ (16 ஜூன் 2021): காசியாபாத்தின் லோனியில் வயதான முஸ்லீம் நபர் தாக்கப்பட்ட சம்பவத்தை வெளியிட்ட ட்விட்டர், ஊடகவியலாளர்கள் மற்றும் இரண்டு காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக உத்தரபிரதேச அரசு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. உள்ளூர் போலீஸ்காரர் அளித்த புகாரின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் காசியாபாத்தில் உள்ள லோனி பார்டர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின்படி , வகுப்புவாத அமைதியின்மையைத் தூண்டும் நோக்கத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக உத்தரப் பிரதேச…

மேலும்...