திருமணத்திற்கு முன் ஏமாற்றி உடலுறவு கொண்டால் பலாத்காரமல்ல – நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

கட்டாக் (25 மே 2020): திருமணத்திற்கு முன் ஏமாற்றி உடலுறவு கொள்வது பலாத்காரம் அல்ல என்று ஒடிசா நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம், கோரபுத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் இளம் பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருகும் காதல் மலர்ந்துள்ளது. இதில் அந்த பெண் கர்ப்பமானார். பின்பு அந்த இளைஞர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவின் கீழ்…

மேலும்...

சொந்த சகோதரியை வன்புணர்ந்த கொடூர சகோதரன்!

ஜெய்ப்பூர் (24 மே 2020): ராஜஸ்தானில் சொந்த தங்கையை சகோதரன் தனது நண்பர்களுடன் இணைந்து வன்புணர்ந்து கொலை செய்துள்ளான். ஜெய்ப்பூர் மாவட்டம் மனோஹர்பூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட 19 வயது இளம் பெண் காணாமல் போனதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டு ஒரு சாக்கடையில் கிடப்பது தெரிய வந்தது. உடற்கூறு பரிசோதனையில் அப்பெண் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து…

மேலும்...

9 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த பாஜக தலைவர் கைது!

கண்ணூர் (17 எப் 2020): கேரளாவில் 9 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் பா.ஜ.க தலைவர் பத்மராஜனை போலிஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் திருப்பங்கோட்டூர் பாலதாயி பள்ளியின் ஆசிரியர் பத்மராஜன். இவர் பா.ஜ.கவின் தேசிய ஆசிரியர் சங்கத்தின் தலைவராக உள்ளார். இவர் மீது 9 வயது சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். அதில்,பத்மராஜன் பாலதாயி பள்ளியில் படிக்கும் தனது 9 வயதான குழந்தையை பாலியல்…

மேலும்...

அடப்பாவி – பசு மாட்டை கூட விட்டு வைக்காத காம கொடூரன்!

திருவனந்தபுரம் (11 மார்ச் 2020): கேரளாவில் கோவில் அருகே வைத்து பசு மாட்டை வன்புணரந்து கொலை செய்தவன் கைது செய்யப்பட்டுள்ளான். கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த யூசுப் என்பவர் பசுமாடு ஒன்றை வைத்து பராமரித்து வந்திருந்தார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சுமேஷ் என்பவன் யூசுபின் பசுமாட்ட்டை கடத்திச் சென்று ஸ்ரீமுத்தப்பன் கோவில் அருகே வைத்து வன்புணர்வு செய்துள்ளான். இதில் அந்த பசுமாடு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சுமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

மேலும்...

பாலியல் வன்புணர்வு வழக்கில் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு!

லக்னோ (19 பிப் 2020): உத்திர பிரதேசம் மாநிலம் பாஜக எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆறு பேர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் படேஹி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதில் “என் கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் மருமகன் என்னை பல வருடங்கள் ஏமாற்றி வந்தார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு…

மேலும்...

இளம் பெண்ணை ஆசிரமத்தில் வைத்து வன்புணர்வு செய்த சாமியார் கைது!

பிரயாக்ராஜ் (13 பிப் 2020): உத்திர பிரதேசத்தில் இளம் பெண் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். சஞ்சீவ் குமார் ராய் என்கிற சஞ்சீவ் மஹாராஜ் என்ற சாமியார் அவரது ஆசிரமத்திற்கு பூ கொண்டு சென்ற 14 வயது இளம் பெண்ணை பிரசாதம் தருவதாகக் கூறி ஏமாற்றி ஆசிரமத்தின் உள்ளே அழைத்துச் சென்று வன்புணர்வு செய்துள்ளார். அவரிடமிருந்து தப்பிக்க அந்தப் பெண் முயற்சித்தும் முடியவில்லை என அவரது தாயிடம் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி…

மேலும்...

ஹோட்டலில் அடைத்து வைத்து வன்புணர்வு – பாஜக எம்.எல்.ஏ மீது பாலியல் புகார்!

லக்னோ (12 பிப் 2020): உத்திர பிரதேசம் மாநிலம் பாஜக எம்.எல்.ஏ உள்ளிட்ட ஆறு பேர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். உத்திர பிரதேசம் படேஹி காவல் நிலையத்தில் அந்த பெண் அளித்துள்ள புகாரில், “என் கணவர் கடந்த 2007 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் மருமகன் என்னை பல வருடங்கள் ஏமாற்றி வந்தார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு உ.பி…

மேலும்...

கொடூரத்தின் உச்சம் – 3 வயது குழந்தை வன்புணர்ந்து படுகொலை!

லக்னோ (12 பிப் 2020): உத்தரப் பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தை வன்புணர்ந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் மஹோலி பகுதியில் 3 வயது குழந்தை நேற்று காணாமல் போனது. பெற்றோர்கள், உறவினர்கள் காணாமல் போன குழந்தையைத் தேடி வந்தனர். அப்போது, குழந்தையின் உடல் அருகில் உள்ள பகுதியில் ஒரு சாக்குப்பையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை விசாரித்த போலீசார் அதிர…

மேலும்...

வன்புணர வந்தவனிடமிருந்து பெண் தப்பிக்க உபயோகித்த ஆயுதம் எது தெரியுமா? -அசந்து போவீர்கள்!

பீஜிங் (08 பிப் 2020): சீனாவில் பெண் ஒருவரை வன்புணர வந்தவனிடம் தப்பிக்க பெண் பயன்படுத்திய ஆயுதம் கொரோனா வைரஸ். சீனாவில் கடந்த வாரம் 25 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கொள்ளையடிப்பதற்காக அவரது வீட்டிற்குள் ஒருவன் நுழைந்தான், மேலும் அப்பெண் தனியாக இருப்பதை அறிந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான், அவனிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த பெண் சாதுர்யமாக யோசித்து பலமாக இருமினார். அத்துடன், வுகான் நகரில் இருந்து வந்திருப்பதாகவும், கொரோனா…

மேலும்...

சிறுமி கூட்டு வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு!

சென்னை (03 பிப் 2020): சென்னை அயனாவரம் சிறுமி கூட்டு வன்புணர்வு கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை இன்று அறிவிக்கப் பட்டது. சென்னை, அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில், பெற்றோருடன் வசித்து வந்தவர், 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமி. அவரை, அதே குடியிருப்பில் வேலை செய்த காவலாளி பழனி, 40; பிளம்பர் ஜெய்கணேஷ், 23; லிப்ட் ஆப்பரேட்டர்கள் தீனதயாளன், 50; பாபு, 36, உட்பட, 17 பேர், பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த, 2018 ஜனவரி முதல், ஜூன் வரை,…

மேலும்...