ரீல்ஸ் மோகம் – மூவர் பலி!

காஜியாபாத் (15 டிச 2022): உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ரயில் தண்டவாளம் அருகே வீடியோ எடுத்துக் கொண்டிருந்த 3 பேர், ரயில் மோதி உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தில் ஒரு இளம் பெண்ணும் இரண்டு இளைஞர்களும் கொல்லப்பட்டனர். உ.பியைச் சேர்ந்த மூன்று பேருக்கு, சமூக வலைத் தளங்களில் லைக்ஸ் பெறுவதற்காக ஒரு த்ரில் வீடியோவை உருவாக்கும் ஆவல் ஏற்பட்டது. இதனால் ரயில் அருகே வரும்வரை காத்திருந்து ரயிலுக்கு நெருக்கமாக நின்று வீடியோ எடுத்தனர். ஆனால், ரயில்…

மேலும்...