சோகத்தில் தோனி ரசிகர்கள்!

புதுடெல்லி (15 ஆக 2020): சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், முன்னாள் கேப்டன் தோனி. இதுகுறித்த்உ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்று 1929 மணியிலிருந்து நான் ஓய்வு பெற்றதாகக் கருதிக் கொள்ளுங்கள்,” என குறிப்பிட்டுள்ளார். தோனியின் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 2004 ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி, வங்க தேசத்திற்கு எதிரான முதல் போட்டியில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி…

மேலும்...