Tags SDPI

Tag: SDPI

பாப்புலர் ஃப்ரெண்டுக்கும் எஸ்டிபிஐக்கும் உள்ள தொடர்பு குறித்து எந்த ஆதாரமும் இல்லை – தலைமை தேர்தல் ஆணையம்!

புதுடெல்லி (03 அக் 2022): தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்டிற்கும் (பிஎஃப்ஐ) சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவுக்கும் (எஸ்டிபிஐ) எந்த தொடர்பும் இல்லை என மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. PFI தொடர்பான...

அறிவிக்கப்படாத அவசர நிலை – எஸ்டிபிஐ அறிக்கை!

புதுடெல்லி (28 செப் 2022): பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் அதன் சார்பு அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை அறிவிக்கப்படாத எமர்ஜென்சியின் ஒரு பகுதியாகும் என்று SDPI தெரிவித்துள்ளது. இதுகுறித்து SDPI கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.ஃபைசி...

எஸ்டிபிஐ பெண் தலைவர் ஷாஹின் கவுசர் கைது!

புதுடெல்லி (27 செப் 2022): SDPI டெல்லி மாநில துணைத் தலைவர் ஷாஹின் கவுசர் கைது செய்யப்பட்டார். பிஎஃப்ஐக்கு எதிரான இரண்டாவது சோதனையில் ஷாஹீன் கௌசர் என்ஐஏவால் கைது செய்யப்பட்டார். டெல்லி ஷஹீன் பாக்...

பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் மீண்டும் சோதனை!

புதுடெல்லி (27 செப் 2022): புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகா, டெல்லி, அசாம், உ.பி., மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் மீண்டும் சோதனை...

ஆர் எஸ் எஸ் அமைப்பு மீது NIA ஏன் சோதனை நடத்தவில்லை? – எஸ்டிபிஐ செயலாளர் பாஸ்கர் கேள்வி!

பெங்களூரு (26 செப் 2022): (எஸ்டிபிஐ) கர்நாடகா பிரிவு, திங்கள்கிழமை அதன் உறுப்பினர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனைகளைக் கண்டித்துள்ளது, மேலும் மத்திய நிறுவனம் ஏன் இதுவரை (ஆர்எஸ்எஸ்) மற்றும்...

கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக இருவர் கைது!

கோவை (25 செப் 2022): கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் மாநகர...

எஸ்டிபிஐ தலைவர் கொலை வழக்கில் மேலும் ஒரு ஆர் எஸ் எஸ் தலைவர் கைது!

ஆலப்புழா (27 டிச 2021): எஸ்டிபிஐ தலைவர் ஷான் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மறைவிடத்தை அமைத்து கொடுத்ததற்காக ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த மேலும் ஒரு தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலப்புரம் வட்டத்தில் உள்ள ஆலுவா என்ற...

பாஜக பிரமுகர் கொலை தொடர்பாக 4 எஸ்டிபிஐயினர் கைது!

ஆலப்புழா (21 டிச 2021): கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாஜக தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாஸ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எஸ்டிபிஐ கட்சியினர் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு...

எஸ்டிபிஐ தலைவர் கொலையில் ஆர்எஸ்எஸுக்கு தொடர்பு – காவல்துறை!

ஆலப்புழா (20 டிச 2021): கேரளாவில் நடந்த எஸ்டிபிஐ தலைவர் ஷான் கொலையில் இருவர் கைது கைது செய்யப்பட்ட இருவரும் தீவிர ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என போலீசார் தெரிவித்தனர். எச்டிபிஐ தலைவர் ஷான் கொலை...

கேரளா தொடர் கொலை – கோவையில் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

கேரளா தொடர் கொலை - கோவையில் வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! கோவை (20 டிச 2021): கேரளாவில் எஸ்டிபிஐ மற்றும் பாஜக பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து கோவையில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கேரளா,...
- Advertisment -

Most Read

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...

ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல – முன்னாள் முதல்வர் பரபரப்பு கருத்து!

ஜம்மு (24 மார்ச் 2023): ராமர் இந்துக்களின் கடவுள் அல்ல என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான டாக்டர். பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் நீடிக்கவே ராமரின் பெயரை...

கத்தார் தோஹாவில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து!

தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...