கடும் குளிரில் சிவயோகி தவம் – பரவும் தகவலும் உண்மை நிலவரமும்!

உத்தரகாண்ட் (28 நவ 2022): உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் கடும் குளிரில் சிவயோகி தவம் செய்யும் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி வருகிறது. படத்தில், ஒருவர் மைனஸ் மூன்று டிகிரியில் தபஸ் செய்வது போல் கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காணலாம். இதனை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் பரவும் படத்தின் பின்னணியில் உள்ள உண்மை என்னவென்றால், ஹரியானாவைச் சேர்ந்த பாபா சர்பங்கி என்ற துறவியின் பேஸ்புக் பக்கத்தில்…

மேலும்...