பிக்பாஸ் தமிழில் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விட்ஸ்ட் !

சென்னை (13 ஜன 2021): பிக்பாஸ் தமிழ் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஒருவர் வெளியாகியுள்ளார். பிக்பாஸ் தமிழ் 4 நேற்றோடு 100 நாட்கள் முடிந்துவிட்டது, வரும் ஜனவரி 17ம் தேதி இறுதி நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அந்நாளில் பிக்பாஸ் 4வது சீசனின் வெற்றியாளர் யார் என்பது மக்களுக்கு தெரிந்துவிடும். இந்த நிலையில் தான் நிகழ்ச்சி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது பிக்பாஸில் இறுதி நாட்களுக்கு முன் குறிப்பிட்ட தொகை கொடுத்து…

மேலும்...

எனக்கும் அந்த அனுபவம் உண்டு – யுவன் சங்கர் ராஜா தகவல்!

சென்னை (10 அக் 2020): இந்தி தெரியாமல் விமான நிலையத்தில் நானும் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வார இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள நேர்காணலில் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளதாவது: “நான் போட்ட டீ ஷர்ட் இவ்ளோ வைரலாகும்னு நான் எதிர்பார்க்கல. சும்மா யதேச்சையா பண்ணுனதுதான். ஆனா அந்த டிஷர்ட்ல இருந்த ‘I am a tamil speaking Indian’ங்குற வார்த்தைகள் உண்மைதானே. அதுல எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இப்பவும் இல்ல….

மேலும்...

இந்தி வெறி பிடித்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்!

அரியலூர் (23 செப் 2020): இந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கு மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விஷால் நாராயண் காம்ளே என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். அந்த வங்கியில் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 72) கணக்கு வைத்து வரவு-செலவு செய்து வருகிறார். இவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி…

மேலும்...

கர்நாடகாவில் தமிழர்களுக்கு ஆபத்து!

பெங்களூரு (07 பிப் 2020): பெங்களூரு (07 பிப் 2020): கர்நாடகாவில் பணிபுரியும் தமிழர்களின் வேலைக்கு ஆபத்து வந்துள்ளது. கர்நாடக அரசு தனது மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் உட்பட பல துறை சார்ந்த தொழில்களிலும், 75 சதவீதம் கன்னடர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க வகை செய்யும், வகையிலான சட்டத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. ‘கர்நாடக தொழிலாளர்களுக்கான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், சிறு மற்றும் குறு தொழில்கள், கூட்டாண்மை சட்டம்’ என்ற பெயரில் எடியூரப்பா அரசு இந்த…

மேலும்...