சவூதியின் தவக்கல்னா மற்றும் அப்ஷர் செயலிகளை இணைக்க முடிவு!

ரியாத் (06 பிப் 2022): சவூதி அரேபியாவின் முக்கிய செயலிகளான தவக்கல்னா மற்றும் அப்ஷர் ஆகியவற்றை ஒரே செயலியாக இணைக்க சவூதி அரசு முடிவு செய்துள்ளது. தவக்கல்னா மற்றும் அப்சர் ஆகியவை நாட்டில் உள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர் பயன்படுத்தும் மிக முக்கியமான பயன்பாடுகள். பல அரசு சேவைகளை உள்ளடக்கிய இந்த செயலிகளை இணைப்பதன் மூலம், முழு சேவையும் ஒரே செயலியாக மாற்றப்படும். இவைகளை இணைப்பதன் மூலம் ஒரே தளம் மூலம் பல்வேறு அரசு சேவைகள் கிடைக்கும்….

மேலும்...

கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்கள் சவூதி தவக்கல்னாவில் பதிவு செய்யும் வசதி!

கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் சவூதி தவக்கல்னாவில் பதிவு செய்யும் வசதி! ரியாத் (15 டிச 2021): இந்தியாவில் இருந்து கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் சவூதி சுகாதார அமைச்சகத்தின் தவக்கல்னா அப்ளிகேசனில் பதிவு செய்யலாம். இதன் மூலம் கோவாக்சின் பெற்றவர்களுக்கு தவக்கல்னா ஆப்பில் நோய் எதிர்ப்பு நிலை காட்டப்படும். சுற்றுலா (விசிட்டிங்) விசா வைத்திருப்பவர்களும் தடுப்பூசி சான்றிதழ்களுக்காக பதிவு செய்யலாம். ஏற்கனவே சவூதி அரேபியாவில் ஃபைசர், மொடெனா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் அஸ்ட்ரா செனிகா அல்லது…

மேலும்...

வெளிநாட்டு ஹஜ் உம்ரா யத்ரீர்கர்களுக்கு மேலும் புதிய வசதி ஏற்பாடு!

ஜித்தா (18 நவ 2021): வெளிநாட்டில் இருந்து நேரடியாக உம்ரா யாத்திரைக்கான அனுமதி பெற்றவர்கள் பேருந்து சேவையையும் தவக்கல்னா என்கிற அப்ளிகேஷன் மூலம் பதிவு செய்யலாம். இந்த வசதி ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளதை சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது. புதிய சேவைகள் வெளிநாட்டிலிருந்து மக்கா மற்றும் மதீனாவுக்கு வரும் யாத்ரீகர்கள். பயன்பாட்டில் உள்ள தவக்கல்னா ஆப்பில் ஹஜ் உம்ரா சேவையில் அனுமதி வழங்கல் ஐகானைக் கிளிக் செய்தால் போதும். இதில் இருந்து எந்த பெர்மிட்கள் எடுக்க…

மேலும்...

சவூதி தவக்கல்னா அப்ளிகேஷனில் இணைக்கப்பட்டுள்ள புதிய சேவைகள்!

ரியாத் (07 நவ 2021): சவூதி அரேபியாவின் தவக்கல்னா அப்ளிகேஷனில் பல்வேறு புதிய சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவில் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து தவக்கல்னா தொடங்கப்பட்டது. கோவிட் தகவல்களை உள்ளடக்கிய இந்த செயலி தற்போது சவுதி அரேபியாவில் வசிப்பவர்களின் சுகாதார பாஸ்போர்ட்டாகவும் உள்ளது. இந்த அப்ளிகேஷன் 26 சேவைகளைக் கொண்டுள்ளது. புதிய புதுப்பிப்பில் தனிப்பட்ட வாகனம் மற்றும் அதன் நிலை குறித்த தகவல்கள் ஆகியவை அப்டேட் செய்யப்பட்டுள்ளது.. மேலும் ஒவ்வொரு தனிநபருக்கான டிஜிட்டல் கார்டுகள், சொந்த விசா…

மேலும்...

கொரோனா தடுப்பூசி போடுவதை தவிர்க்க மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது!

ரியாத் (13 ஆக 2021): சவூதியில் ‘தவக்கல்னா’ அப்ளிகேஷனை தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். சவூதியில் ‘தவக்கல்னா’ என்ற அப்ளிகேஷன் அனைவருக்கும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அதன் மூலம் அரசு சார்ந்த பல சொந்த விவரங்கள் அந்த அப்ளிகேஷனில் உள்ளடக்கியிருக்கும். கொரோனா பாதித்தவர்கள், கொரோனா தடுப்பூசி போட்டது உறுதி செய்யப்பட்டவை அனைத்தும் அதில் பதிவாகியிருக்கும். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடாமல் இரு டோஸ் தடுப்பூசி போட்டதுபோல் மோசடி செய்ய உதவியதாக சிரியாவை சேர்ந்த இருவரையும்,…

மேலும்...

சவூதியில் கோவிட் (தவக்கல்னா) செயலியில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது!

ரியாத் (16 ஜூலை 2021):கோவிட் குறித்து தனிநபர்களின் சுகாதார நிலையை தெளிவுபடுத்துவது குறித்த தவக்கல்னா செயலியில் முறைகேட்டில் ஈடுபட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டின 122 பேரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர் சவூதியில் தனி நபர் குறித்த அனைத்து நடைமுறைகளும் தவக்கல்னா என்ற செயலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதில் கோவிட் 19 குறித்த தகவல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். இநிலையில் இந்த செயலியில் பணம் பெற்றுக்கொண்டு தனி நபர் சுகாதார நிலையை மாற்றம் செய்து சிலர் முறைகேட்டில் ஈடுபட்டது…

மேலும்...