ஆசிரியர் தேர்வில் முறைகேடு – குடியரசுத் தலைவர் பெயர் தெரியாதவர் அதிக மதிப்பெண் எடுத்த அதிசயம்!

லக்னோ (10 ஜூன் 2020): உபியில் உதவி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்தது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 69,000 உதவி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வில், ராகுல் என்ற விண்ணப்பதாரர், தன்னை பணியில் சேர்ப்பதாகக் கூறி சிலர் தன்னிடம் லஞ்சம் பெற்றதாக போலீஸாரிடம் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக பிரயாக்ராஜ் போலீஸ் விசாரணை மேற்கொண்டு கே.எல்.படேல் என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்தத் தேர்வில் 95…

மேலும்...