தாலியை கழட்டி விட்டு தேர்வெழுதிய புது மணப்பெண் – நீட் தேர்வு கொடுமையின் உச்சம்!

பாளையங்கோட்டை (14 செப் 2020): நீட் தேர்வு எழுத வந்த பெண் தாலியை கழட்டிவிட்டு தேர்வெழுதிய கொடுமை பாளையங்கோட்டையில் அரங்கேறியுள்ளது. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த திருமணமாகி 4 மாதம் ஆன புது மணப்பெண் ஒருவர் ‘நீட்’ தேர்வு எழுதுவதற்காக பாளையங்கோட்டையில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுதுவதற்காக அந்த பெண் நேற்று தனது உறவினர்களுடன் பாளையங்கோட்டைக்கு வந்தார். அப்போது தேர்வு மையத்துக்குள் தாலி எதுவும் அணிந்திருக்கக் கூடாது என்று அந்த பெண்ணுக்கு…

மேலும்...