இந்தியாவுடனான வர்த்தக உறவு துண்டிப்பு – தாலிபான் அறிவிப்பு!

புதுடெல்லி (19 ஆக 2021): இந்தியாவுடனான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உறவை துண்டிப்பதாக தாலிபான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக அமெரிக்க ஆதரவு அரச படைகளுக்கும், அங்கு 2001க்கு முன்பு ஆட்சியில் இருந்த தாலிபன்களுக்கும் இடையே சண்டை நடந்து வந்தது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை எந்த சண்டையுமின்றி கைப்பற்றியதால் கடந்த 20 வருடங்களாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் மாளிகையை கைப்பற்றிய பின்னர், போர் முடிந்துவிட்டதாக…

மேலும்...