கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள்!

ஐதராபாத் (27 மே 2020): கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 20 வயது கர்ப்பிணிப் பெண் ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். முன்னதாக, அந்த பெண் நிலூஃபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் கொரோனா சிவப்பு மண்டல மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு கோவிட் 19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அவர் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். காந்தி மருத்துவமனையில், டாக்டர் ரேணுகா, மூத்த மருத்துவர்கள் டாக்டர் அபூர்வா, டாக்டர்…

மேலும்...

ஒரே மகனை விபத்தில் இழந்து தவித்த 54 வயது தாய்க்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சி!

திருச்சூர் (16 ஜன2020): கேரள மாநிலத்தில் 54 வயது பெண்மணி இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தலோரைச் சேர்ந்த லலிதா என்பருக்குத்தான் இந்த மகிழ்ச்சியான தருணம் அமைந்துள்ளது. லலிதா -மணி தம்பதியினருக்கு இருந்த ஒரே ஒரு மகன் கோபிகுட்டன் கடந்த 2017 ஆம் ஆண்டு விபத்தில் பலியானார். இதனால் இருவரும் துயரத்தின் எல்லைக்கு சென்றனர். எனினும் லலிதா மீண்டும் குழ்ந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார். ஆனால் அவரது வயது…

மேலும்...