Dr.Kafeel Khan-Gorakhpur

கானுக்கு களங்கம் கற்பிக்க முயலும். உ.பி. அரசு!

தில்லி (28 ஜூலை 2020):மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்ட் 10, 2017 இரவு உ.பி. அரசு மருத்துவமனை ஒன்றில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை நெருக்கடியில் 60 பேர் கொல்லப்பட்டனர். அவ்வேளை, கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளை காப்பாற்றியதற்காக டாக்டர் கஃபீல் கான் ஒரு ஹீரோ என்று புகழப்பட்டார்.  நாடே அவரைக் கொண்டாடியது! ஆகஸ்ட் 22 அன்று, அவர் தனது விரிவுரையாளர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு, அதற்கு பதிலாக இந்த 60 மரணங்களுக்கும் அவரே காரணம் என்று…

மேலும்...