ஆதார் அட்டை பெற்று பத்தாண்டுகள் முடிவடைந்தால் ஆதாரை புதுப்பிக்க வேண்டும் – மத்திய அரசு!

புதுடெல்லி (10 நவ 2022): ஆதார் வழங்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்தால் ஆதாரை உரிய ஆவணங்களை ஆதாரை புதுப்பிக்கும் வகையில் மத்திய அரசு விதிகளில் திருத்தம் செய்துள்ளது. அடையாள மற்றும் முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தல்களில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, ஆதாரின் துல்லியத்தை உறுதி செய்வதே இந்தத் திருத்தத்தின் நோக்கமாகும். ஆதார் அட்டையைப் பெற்று 10 ஆண்டுகள் முடிந்த நிலையில், அதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். துணை ஆவணங்கள் அடையாளச்…

மேலும்...

10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்க பரிந்துரை!

புதுடெல்லி (12 அக் 2022): 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆதார் புதுப்பிப்பை ஆன்லைனிலும், ஆதார் மையங்களிலும் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட ஆதார் தகவல்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் முறை அமலுக்கு வந்துள்ளது. https://myaadhaar.uidai.gov.in என்பதை கிளிக் செய்வதன் மூலம் ஆன்லைனில் தகவல்களைப் புதுப்பிக்கலாம். இது தவிர ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் அப்டேட் செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த…

மேலும்...

வாட்ஸ் அப் குழு அட்மின்களுக்கு புதிய வசதி!

புதுடெல்லி (27 ஜன 2022): வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்படும் அநாகரீக, ஆபாசச் செய்திகளை குழு அட்மினால் நீக்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், குழு நிர்வாகிகள் அனைவருக்கும் செய்திகளை நீக்க அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் மெசேஜிங் ஆப் விரைவில் வெளியிடும். குழு நிர்வாகிகள் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், குழுவின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகாத செய்திகளை நீக்கும் அதிகாரத்தைப் அவர்கள் பெறுவார்கள். விரும்பத்தகாத ஒரு செய்தியை அனைவரும் பார்ப்பதற்குள் அவர்கள் நீக்கிவிடலாம்….

மேலும்...