ஒத்த ஓட்டு – மீண்டும் பாஜக சாதனை!

Share this News:

ஈரோடு (22 பிப் 2022): நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி 11 வது வார்டில் பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்றுள்ளார். ஏற்கனவே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒத்த ஓட்டு பெற்ற பாஜக அதே சாதனையை மீண்டும் நிறைவேற்றியுள்ளது.


Share this News:

Leave a Reply