கோவை கார் கேஸ் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது!

கோவை (25 அக் 2022): கோவையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூரில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகே நேற்று முன்தினம் காலை நடந்த கார் கேஸ் சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் (25) கொல்லப்பட்டார், அவர் 2019 ஆம் ஆண்டில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புகள் குறித்து என் ஐ ஏ வால் விசாரிக்கப்பட்டவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் ஜமேசா முபினுடன் இருந்த ஐந்து பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முகம்மது தல்கா, முஹம்மது அசாருதீன், முகமது ரியாஸ், பரோஸ் இஸ்மாயில், முஹம்மது நவாஸ் இஸ்மாயில் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...