அரசியலுக்கு வருவதாக நான் சொல்லவே இல்லை – ரஜினி விளக்கம்!

சென்னை (12 மார்ச் 2020): நான் 2017 க்கு முன்பு அரசியலுக்கு வருவதாக சொல்லவே இல்லை என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினி இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார். இந்நிலையில் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், “25 வருடமாகவே அரசியலுக்கு வருவதாக என் மீது அவதூறு பரப்புகிறார்கள். நான் அப்படி எப்போதுமே சொல்லவில்லை. எதுவானாலும் அவன் கையில் உள்ளது என்று மட்டுமே கூறியுள்ளேன்.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு தமிழகத்தின் நிலையை கருத்தில் கொண்டு, கடந்த 2017 ஆம் ஆண்டு இறுதியில்தான் அரசியலுக்கு வருவேன் என்றேன். மேலும் சிஸ்டம் சரியில்லை அதனை சரி செய்ய வேண்டும். என்பதால் அரசியலுக்கு வருவேன் என்று கூறினேன்.” என்று ரஜினி தெரிவித்தார்.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...

ரமலான் காலத்தில் மதீனா ரவுளாவிற்கு செல்ல நேர மாற்றம்!

மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...

காலியாகும் பாஜக கூடாரம் – தனிமையில் அண்ணாமலை!

சென்னை (24 மார்ச் 2023): அண்ணாமலை தலைமை மீதான அதிருப்தியில் பாஜகவில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவில் இணைந்தனர். ஏற்கனவே 13 நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த பிறகு, செங்கல்பட்டு...