BREAKING NEWS: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நள்ளிரவில் கைது!

சென்னை (18 டிச 2019): சென்னை பல்கலைக் கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நள்ளிரவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்தும், டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகம், அலிகார் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தாக்குதல் நடத்திய போலீஸை கண்டித்தும் போராட்டம் நடக்கிறது.

சென்னை பல்கலைக் கழகத்தில் கடந்த மூன்று தினங்களாக உள்ளிருப்பு போராட்டதில் ஈடுபட்ட மாணவர்களில் 15 பேரை போலீசார் கடந்த புதன் இரவு (01-01-2020) கைது செய்துள்ளனர்.

முன்னதாக இவர்களின் போராட்டத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

அபுதாபியில் திறக்கப்பட்டுள்ள புதிய தீம் பார்க் !

அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...

புதிய நாடாளுமன்றம் திறப்பு – ஒன்றிய அரசு மீது ராகுல் காந்தி காட்டம்!

புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். புதிய நாடாளுமன்றக்...