வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்று வந்த தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (20 ஏப் 2020): தமிழகத்திலிருந்து வாரணாசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து 127 பேர் தனிமைப் படுத்தப்படுள்ளனர்.

தமிழகத்தில் இருந்து சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 127 பேர் வாரணாசிக்கு ஆன்மீக பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் அங்கிருந்து அவர்கள் திரும்ப முடியவில்லை.

பின்னர் உத்தரப் பிரதேச மாநில அரசு உதவியுடன் அவர்கள் சிறப்பு பேருந்து மூலம் தமிழகம் வந்தடைந்தனர். அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து 127 பேரும் தனிமப் படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வாணராசி சென்ற பலருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஹாட் நியூஸ்:

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை – வழக்கு தள்ளுபடியாகுமா?

சூரத் (23 மார்ச் 2023): கடந்த 2019ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்தபோது, கர்நாடகா மாநிலம் கோலாரில் அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சாதி பெயர் குறித்து பேசியது...

ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம்!

புதுடெல்லி (18 மார்ச் 2023): அதானி விவகாரத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்த எதிர் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை ரத்து செய்ய பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதானி விவகாரத்தில் திங்கள்கிழமை முதல்...

சொந்த திருமணத்தையே மறந்த குடிமகன்!

பாட்னா (19 மார்ச் 2023): திருமணத்தன்று இரவு குடிபோதையில் மணமகன் தனது சொந்த திருமணத்தை மறந்துவிட்டார். பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள சுல்தங்கஞ்ச் கிராமத்தில், கடந்த திங்கட்கிழமை நடைபெறவிருந்த திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண் மற்றும்...