சீனாவை மீண்டும் மிரட்டி எடுக்கும் கொரோனா பரவல்!

பீஜிங் (15 மார்ச் 2022): சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று கடுமையாகப் பரவத்துவங்கியுள்ளதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பரவி வரும் வைரஸ் ஒமிக்ரானின் இரண்டாவது மாறுபாடான ஸ்டில்த் ஒமிக்ரான் என்னும் வைரஸ் ஆகும்.

பல இடங்களில் கொரோனா கடுமையாக பரவி வருவதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்குச் செல்ல காவல்துறையின் அனுமதியைப் பெற வேண்டும். அதேபோல பல நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஹாட் நியூஸ்:

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...