அமெரிக்காவில் அவசர நிலை அறிவிப்பு!

Share this News:

நியூயார்க் (14 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா அதிக அளவில் பரவி வருவதை அடுத்து அவரசர நிலையை அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

உலக நாடுகளில் பரவி வரும் கொரோனாவால் அமெரிக்காவில் மட்டும் 40 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பை அவரசர நிலையாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கைக்காக 50 பில்லியன் டாலர்களை டிரம்ப் ஒதுக்கி உள்ளார். அனைத்து மாகாணங்களிலும் கொரோனா அவசர சிகிச்சை மையங்களை நிறுவ டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply