பெண்கள் மசோதா நிறைவேற்றம் குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபோது கூட்டணிக் கட்சிகள் திரிணாமுலும், தி.மு.க.வும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. பூரண ஆதரவு அளிப்பதாகவே கூறினர். ...
கிளுகிளுப்பைத் தூண்டுவதால் “வயாகரா” மாத்திரைக்கு உலகளவில் வரவேற்பு உள்ளது. உலகலாவிய தேவையைப்யனபடுத்தி போலி வயாகரா மாத்திரைகளும் சர்வதேச சந்தையில் கிடைக்கிறது. இன்னிலையில் வயாகராவில் பறவைக் கழிவுகளும் ...
"தமிழகத்தில் அடுத்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி மலரப் போகிறது என்று ஜெயலலிதா கூறியுள்ளது இந்த ஆண்டின் நல்ல நகைச்சுவை" என வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
...
நடிகையுடன் தகாத உறவு கொண்ட போலிச்சாமியார் நித்தியானந்தாவின் சொற்பொழிவு மற்றும் தியான முறைகளை விளக்க மலேசியாவில் அமைக்கப்பட்ட கிளை ஆசிரம மையம் அதன் செயல்பாடுகளை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது.
...
மகளிர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பான கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிர ...
"புதிய மற்றும் பழைய சட்டப் பேரவை வளாகங்களில் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் திறக்கப்படும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவு பேரவை உரிமைகளை மீறிய செயலாகும்" என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கருண ...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தேடும் முயற்சியில் வெளிநாட்டிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளதால் இலங்கை கவலையடைந்திருப்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நி ...
"கிராமங்களில் வேகமாகப் பரவி வரும் விஷக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
...