சென்னை: சுவாமி நித்யானந்தா விவகாரத்தில் சில பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நடந்து கொள்ளும் விதம் ஆரோக்கியமற்றது. ஒருவர் மீதுள்ள குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகாத வரையில் அவர் குற்றமற்றவர் எ ...
ரஸ்யா ஆப்கானை ஆக்கிறமித்திருந்த சமயத்தில் அமெரிக்காவினால் புனிதப் போராளிகள் என்று வர்ணிக்கப்பட்ட தாலிபான்கள் இப்பொழுது அமெரிக்காவுக்கு திவிரவாதிகளா? என்று ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத் கேள்வியெழ ...
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெருசலேம் பகுதியில் 1,600 புதிய குடியிருப்புக்களை கட்ட போவதாக அந்நாடு அறிவித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய ராணுவ ...
சென்னை: மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி இந்திய முஸ்லிம் லீக்கின் 62ம் ஆண்டு சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் பேசும்போது மகளிர் மசோதா நிறைவேற வேண்டிய நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தை தவி ...
சென்னை: ரஞ்சிதாவுடனான படுக்கையறை வீடியோ காட்சிகளுக்குப் பிறகு பக்தர்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து தலைமறைவான சாமியார் நித்தியானந்தா தற்போது கும்பமேளாவில் கலந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நில ...
சென்னை: முதல்வர் கருணாநிதியின் சாதனைக்காக அவருக்கு உருவச்சிலை வைப்பதுகூட வரவேற்கத்தக்க செயலாகும். அதனை காங்கிரஸ் முழுமனதுடன் வாழ்த்தி வரவேற்கும்'' என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கப ...
அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரில் மைய பகுதியில் காந்தி சிலை நிறுவப்படுகிறது. இந்த நகரின் ஒரு லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெக்சாஸ் நகரில் உள்ள இந்தியன் அ ...
சென்னை: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸஸ் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை www.said ais.com என்ற மனிதநேய அறக்கட்டளையின் இணையதளம் மூலம் இலவசமாகப் பெறலாம்" என்று அறக்கட்டளையின் தலைவ ...