பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவி தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார்.சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரி ...
ஐபிஎல் III கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
...
மாலை 6 மணிக்கு மேல் நடக்கும் யாருடைய சொந்த விஷயங்களிலும் நடிகர் சங்கம் தலையிடாது என்று கூறினார். அதாவது நடிகர்கள், நடிகைகள் சொந்த வாழ்வில் ஈடுபடும் கள்ள பாலியில் உறவுகளையே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜப்பானிலுள்ள ஹோன்ஷு தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று(13/03/2010) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 5.8 அலகாக பதிவானது.
...
தமிழக புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங் சற்றுமுன் திறந்து வைத்தார். விழாவுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாகாந்தி, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகி ...
"பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவது ஜனநாயகமில்லை. இந்த அரசியல்வாதிகள் திருந்த வேண்டுமானால் நாம் எல்லோரும் 49ஒ-க்கு வாக்களிக்க வேண்டும்" என மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த கல்யாணம் கூறியுள்ளார். ...
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். ரிக்டர் அளவில் 5.6 புள்ளிகள் பதிவாகி இருந்த இந்த பூகம்பம், மேகாலயாவில் பல்வேறு பகுதிகள ...
புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் இன்றுமாலை திறக்கப்படுவதை யொட்டி,சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. நிகழ்சியில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ச ...