இந்நேரம்.காம்

இன்று இறுதியாக புதுப்பித்த நேரம்: 19:35:33 GMT+05.30
 
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
  • தமிழகம்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு

images/stories/articles.jpg

பெரியார்தாசன் இஸ்லாத்தை ஏற்றார்

பெரியார்தாசன் இஸ்லாத்தை ஏற்றார்பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவி தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக்கொண்டார்.சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரி ...
 

யூசுப் பதான் அதிரடி சதம் வீண் - ரா.ராயல்ஸ் தோல்வி

யூசுப் பதான் அதிரடி சதம் வீண் - ரா.ராயல்ஸ்  தோல்விஐபிஎல் III கிரிக்கெட் போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
மேலும்...
 

மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் நடிகர் சங்கம் தலையிடாது - சரத்குமார்

மாலை 6 மணிக்கு மேல் நடக்கும் யாருடைய சொந்த விஷயங்களிலும் நடிகர் சங்கம் தலையிடாது என்று கூறினார். அதாவது நடிகர்கள், நடிகைகள் சொந்த வாழ்வில் ஈடுபடும் கள்ள பாலியில் உறவுகளையே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும்...
 

ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பானிலுள்ள ஹோன்ஷு தீவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று(13/03/2010) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 5.8 அலகாக பதிவானது. ...
மேலும்...
 

மன்மோகன் சிங் புதிய தலைமைச் செயலக வளாகத்தை திறந்து வைத்தார்

மன்மோகன் சிங் புதிய தலைமைச் செயலக வளாகத்தை திறந்து வைத்தார் தமிழக புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை பிரதமர் மன்மோகன் சிங் சற்றுமுன் திறந்து வைத்தார். விழாவுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியாகாந்தி, கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா ஆகி ...
மேலும்...
 

அரசியல்வாதிகள் திருந்த வேண்டுமானால் எல்லோரும் 49ஒ-க்கு வாக்களிக்க வேண்டும்

அரசியல்வாதிகள் திருந்த வேண்டுமானால் எல்லோரும் 49ஒ-க்கு வாக்களிக்க வேண்டும்"பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவது ஜனநாயகமில்லை.​ இந்த அரசியல்வாதிகள் திருந்த வேண்டுமானால் நாம் எல்லோரும் 49ஒ-க்கு வாக்களிக்க வேண்டும்" என மகாத்மா காந்தியின் தனிச்செயலராக இருந்த கல்யாணம் கூறியுள்ளார். ...
 

மேகாலயாவில் கடும் பூகம்பம்!

மேகாலயாவில் கடும் பூகம்பம்!வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அலறி அடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். ரிக்டர் அளவில் 5.6 புள்ளிகள் பதிவாகி இருந்த இந்த பூகம்பம், மேகாலயாவில் பல்வேறு பகுதிகள ...
மேலும்...
 

சென்னையில் அதிரடிப்படை குவிப்பு

சென்னையில் அதிரடிப்படை குவிப்புபுதிய தலைமைச் செயலகக் கட்டிடம் இன்றுமாலை திறக்கப்படுவதை யொட்டி,சென்னை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. நிகழ்சியில் கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் ச ...
மேலும்...
 

இது உங்க ஏரியா

செய்தியாளர்கள்

பிடிச்சிருக்கு!

செய்திமடல்!


இந்நேரம்.காம் செய்திகளை தினசரி பெற்றுக் கொள்ள உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே உள்ளிடுக.

Delivered by FeedBurner


  • Short News
  • Hot News
  • Weekly Hots
  • வாசகர் கருத்து

சனி, 13 மார்ச் 2010 17:48
வியாழன், 11 மார்ச் 2010 13:44
வியாழன், 11 மார்ச் 2010 13:43
வியாழன், 11 மார்ச் 2010 13:42
வியாழன், 11 மார்ச் 2010 13:41
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:39
வியாழன், 11 மார்ச் 2010 13:38
வியாழன், 11 மார்ச் 2010 13:37
வியாழன், 11 மார்ச் 2010 13:36

Search


ஓட்டு போட்டாச்சா?

வசுந்தராஜே ராஜினாமா......
 

எக்சேஞ்ச் ரேட்!

இதனை 

இவ்வாறு

  

வளைகுடாச் செய்திகள்