காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமது படேல் கொரோனா பாதிப்பால் மரணம்!

லக்னோ (25 நவ 2020):  காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான அகமது படேல் கொரோனா பாதிப்பால் காலமானார் இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 71. அவரது மகன் பைசல் படேல் ட்விட்டரில் அறிவித்துள்ளார். மாநிலங்களவை எம்.பி.யுமானஅவர் மரணித்ததை உறுதிப்படுத்தியுள்ளார். @ahmedpatel pic.twitter.com/7bboZbQ2A6 — Faisal Ahmed Patel (@mfaisalpatel) November 24, 2020

மேலும்...

அலி எக்ஸ்பிரஸ் உட்பட மேலும் 43 செயலிகளுக்கு இந்தியாவில் தடை!

புதுடெல்லி (24 நவ 2020): அலி எக்ஸ்பிரஸ் உட்பட மேலும் 43 செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் 43 மொபைல் செயலிகளை மத்திய அரசு தடை செய்து உள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் செயல்களில் ஈடுபட்ட மொபைல் செயலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69 ஏ பிரிவின் கீழ் இந்திய அரசின்…

மேலும்...

உடைந்தது உவைசியின் கட்சி – முக்கிய தலைவர்கள் விலகல்!

கொல்கத்தா (24 நவ 2020): மேற்கு வங்கத்தில், AIMIM இன் முக்கிய தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி, திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர். அன்வர் பாஷா, முர்ஷித் அகமது, ஷேக் ஹாசிபுல் இஸ்லாம், ஜாம்ஷெட் அகமது, இன்டிகாப் ஆலம், அபுல் காசிம், சையத் ரஹ்மான் மற்றும் அனருல் மொண்டல் ஆகியோர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்த AIMIM இன் முக்கிய தலைவர்கள் வகுப்புவாத மற்றும் பிளவுபட்ட அரசியலைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக திரிணாமுல் காங்கிரசில் இணைந்ததாக .அன்வர் பாஷா தெரிவித்தார்….

மேலும்...

லவ் ஜிஹாத் விவகாரம் – யோகி அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் குட்டு!

லக்னோ (24 நவ 2020): வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் மனித உரிமையில் அரசு தலையிட முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. லவ் ஜிஹாத் குற்றச்சாட்டுக்கு எதிராக சல்மத் அன்சாரி மற்றும் பிரியங்கா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது. இருவேறு மதத்தினர் திருமணம் செய்து கொள்வதை லவ் ஜிஹாத் என்ற பெயரில் திசை திரும்பும் வேலையை பாஜக தலைமையிலான உபி அரசு செய்து வருகிறது. திருமணத்திற்காக மதம் மாறுவதையும் உபி…

மேலும்...

இந்துவை திருமணம் செய்ய மறுத்த முஸ்லீம் இளம் பெண் உயிரோடு எரித்துக் கொலை – பீகாரில் கொடூரம்!

பாட்னா (18 நவ 2020): பீகாரில் குல்நாஸ் காத்தூன் என்ற முஸ்லீம் இளம் பெண் இந்து இளைஞரால் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணை சதிஷ் குமார் ராய் என்பவர் ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த பெண்ணை செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் அந்த பெண்ணுக்கு வேறொரு ஆனால் அந்த பெண் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மேலும் அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது….

மேலும்...

லவ் ஜிஹாதுக்கு ஜாமீனில் வெளி வராத வகையில் 5 வருடம் சிறை: புதிய சட்டம்!

போபால் (17 நவ 2020): பாஜக ஆளும் கர்நாடகா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் லவ் ஜிஹாதுக்கு எதிராக விரைவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று ஆலோசித்து வரும் நிலையில் மத்திய பிரதேசத்தில் லவ் ஜிஹாதுக்கு எதிரான சட்டம் விரைவில் அமல் படுத்தப்படும் என்று மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ‘லவ் ஜிஹாதுக்கு எதிராக அடுத்த சட்டமன்றக் கூட்டத்திலேயே ஒரு மசோதா கொண்டு வரப்படலாம் என்று மிஸ்ரா கூறினார். மேலும் இதற்கு தண்டனையாக “கடுமையான…

மேலும்...

நிதிஷ் குமாரை கிண்டல் செய்துள்ள பிரசாந்த் கிஷோர்!

பாட்னா (17 நவ 2020): நடைபெற்ற பிகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அக்கூட்டனியில் இருந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களிலும், பாஜக 74 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இருப்பினும், பிகாரில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக இன்று அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சியை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று அக்கட்சியை உறவாடி அழித்து விட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது….

மேலும்...

பீகாரில் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட இல்லாத ஆளுங்கட்சி!

பாட்னா (17 நவ 2020): பீகாரில் முதல் முறையாக, ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பீகார் என் டி ஏ கூட்டணியில் பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி), ஜனதா தளம் (யுனைடெட்), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மதச்சார்பற்ற மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி என நான்கு கட்சிகள் உள்ளன. இவை 11 முஸ்லிம் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது. இருப்பினும், அவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை . கூட்டணியில் முஸ்லீம் எம்.எல்.ஏ…

மேலும்...
Kapil Sibal

காங்கிரஸ் மீது கபில் சிபல் நேரடி பாய்ச்சல்!

புதுடெல்லி (16 நவ 2020): பாஜகவை சமாளிக்க காங்கிரசுக்கு தெரியவில்லை என்பதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாழிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவிக்கையில், தொடர்ச்சியான தோல்விகள் மேலும் தோல்விக்கே வழிவகுக்கும், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸால் ஒரு வலுவான மாற்றத்தை செய்ய இயலவில்லை, என்பதாக கபில் சிபல் தெரிவித்துள்ளார். பீகார் தோல்வியை சுட்டிக் காட்டி பேசியுள்ள கபில் சிபல், பீகாரில் மட்டுமல்ல, நாட்டில் எங்கும் காங்கிரஸால் பாஜகவை வெல்ல முடியும் என்று தெரியவில்லை . கட்சி…

மேலும்...

இந்தியாவிலிருந்து சீனாவுக்கு கொரோனா – சீனா குற்றச்சாட்டு!

புதுடெல்லி (16 நவ 2020): இந்திய நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட தாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவின் பாசு இன்டர்நேசனல் நிறுவனம் சீனாவுக்கு அனுப்பிய பதப்படுத்திய மீன்களில் மாதிரிகளை எடுத்துச் சோதனை செய்ததில் 3 மாதிரிகளில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாகச் சீனச் சுங்கத்துறை தெரிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்திடம் இருந்து மீன்களை இறக்குமதி செய்ய ஒருவாரத்துக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும்...