டெல்லி கலவரத்திற்கு காரணம் யார்? – நேரில் பார்த்தவர் சாட்சியம்!

புதுடெல்லி (04 ஜூலை 2020): பிப்ரவரி 2020-இல் நடந்த டெல்லி கலவரத்தைப் பிரத்யேகமாக முன்னின்று நடத்தியவர் பாஜக கவுன்சிலர் என ‘நேரில் பார்த்தவர்’ சாட்சி பகர்ந்துள்ளார். “முல்லோன்கோ நிப்டாதோ” அல்லது “முஸ்லிம்களை வளைக்கச் செய்யுங்கள்” – வடகிழக்கு டெல்லியின் பாகீரதி விஹாரில் வகுப்புவாத வன்முறையின் போது பாஜக கவுன்சிலர் கன்ஹையா லால் தெரிவித்த உத்தரவுகள்தான் இவை, என அந்த பகுதியில் வசிப்பவர் டெல்லி காவல்துறைக்கு சாட்சி அளித்துள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் நடந்த…

மேலும்...

பாஜகவில் முன்னாள் திமுக நிர்வாகி – இன்றைய செய்தித் துளிகள்!

சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பு. அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு. சாத்தான்குளம் காவல்நிலையம் விசாரணைக்காக ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. தடயவியல்துறையினர் ஆவணங்களை சேகரித்ததையடுத்து காவல்நிலையம் விடுவிப்பு. நாடு முழுவதும் இந்த ஆண்டு புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி கிடையாது. கொரோனா பாதிப்பு காரணமாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு. கொரோனா பாதிப்பால் கல்விப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு…

மேலும்...

யானைகளின் மர்ம மரணங்கள்!

கடந்த இரண்டு மாதங்களில் தென் ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானாவில் ஏறத்தாழ 350 யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. ஒகாவாங்கோ டெல்டாவில் 350 க்கும் மேற்பட்ட யானையின் உடல்கள் கண்டறியப்பட்டுளளதாக டாக்டர் நியால் மெக்கான் தெரிவித்தார். யானைகள் இறந்ததற்கான காரணம் யாருக்கும் இதுவரை தெரியவில்லை. ஆய்வக பரிசோதனையின் முடிவுகள் இன்னும் சில வாரங்களில் தெரிய வரலாம் என அரசு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள யானைகளில் மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட…

மேலும்...

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கில் திடீர் திருப்பம்!

தூத்துக்குடி (01 ஜூலை 2020): சாத்தான்குளத்தில் தந்தை , மகன் மரண வழக்கில் திடீர் திருப்பமாக எஸ்.ஐ. ரகு கணேஷை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர், ஜெயராஜ், 63, , இவரது மகன் பெனிக்ஸ், 31, கடந்த ஜூன், 19 இரவு, 9:00 மணிக்கு ரோந்து வந்த உள்ளூர் போலீசார், ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கடையை திறந்து வைத்திருந்ததாகக் கூறி இருவரையும் கைது செய்யப்பட்டு போலீசார் அழைத்துச் சென்ற…

மேலும்...

ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கும் சிலிண்டர் விலை!

சென்னை (01 ஜூலை 2020): சென்ற மாதத்தில் உயர்த்தப்பட்டது போன்று இந்த மாதமும் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. உயர்வு விலை வருமாறு: சென்னை – நான்கு ரூபாய் உயர்வு டெல்லி – ஒரு ரூபாய் உயர்வு கொல்கத்தா – நான்கு ரூபாய் ஐம்பது பைசா உயர்வு மும்பை – மூன்று ரூபாய் ஐம்பது பைசா உயர்வு இந்த விலை உயர்வு 01.07.2020 முதல் நடைமுறைக்கு வருவதாக…

மேலும்...

நெய்வேலியில் வெடி விபத்து – 6 பேர் பலி

நெய்வேலி (01 ஜூலை 2020): நெய்வேலியில் உள்ள லிக்னைட் மின் உற்பத்தி நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது நெய்வேலி என்.எல்.சி யில் உள்ள இரண்டாவது நிலையத்தின் ஐந்தாவது அலகில் இந்த திடீர் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 17 பேர் காயமுற்றிருப்பதாகவும் நெய்வேலி மின் உற்பத்தி ஆய்வாளர் லதா தெரிவித்துள்ளார். காயமடைந்த அனைவரும் என்எல்சிஐஎல் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாகவும்,…

மேலும்...

கல்விக்காக உதவி – SYPA அறிவிப்பு

கலை அறிவியலில் உயர் கல்வி படிக்க உதவி செய்யும் திட்டத்தினை திறமையுள்ள தொழில்முறை இளையோர் ( Skilled Youth Professional) அமைப்பு தெரிவித்துள்ளது. பெற்றோர் இல்லாதவர்கள் / கிராமப்புறத்தை சேர்ந்த தந்தையை இழந்தவர்கள் /மாற்றுத்திறனாளிகள் / சிறைவாசிகளின் பிள்ளைகள் /உலமாக்களின் பிள்ளைகள் / கொரானா ஊரடங்கால் முமு வாழ்வாதாரம் இழந்தவர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் இந்த உதவிக்கு தகுதி பெற +2 வில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் BA / BSC /…

மேலும்...

ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறியும் தாமதிப்பது ஏன் – ஸ்டாலின் கேள்வி!

சென்னை (01 ஜூலை 2020): சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் கூறியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘எடப்பாடி பழனிசாமி நீங்கள், நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள். சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதுமான முதன்மை ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளது. இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப்…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 3943 பேருக்கு கொரோனா தொற்று – 60 பேர் உயிரிழப்பு!

சென்னை (30 ஜூன் 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, மதுரை செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, வேலூர், கள்ளக்குறிச்சி உள்பட 34 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு புதிதாக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,167 உயர்ந்து உள்ளது.கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது.

மேலும்...

கொரோனா நடவடிக்கை என்ற பெயரில் காயல் பட்டினம் முஸ்லிம் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்!

தூத்துக்குடி (29 ஜூன் 2020): சாத்தான்குளம் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் தூத்துக்குடியில் போலீசாரின் அடக்குமுறையால் அடுத்த அதிர்ச்சி தரும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூன் 9ம் தேதியன்று காயல்பட்டினம் குத்துக்கல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதி வழியாக, ஹபீப் முஹம்மது என்ற முஸ்லிம் இளைஞர் முகக்கவசம் அணியாமல் சென்றிருக்கிறார். அதன் காரணமாக ஹபீப்பை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற ஆறுமுகநேரி போலிஸார் அவரை கடுமையான முறையில் சித்திரவதை செய்து தாக்குதலுக்கு ஆளாக்கியுள்ளார்கள். இதனால் படுகாயம்…

மேலும்...