வெளிநாட்டு ஹஜ், உம்ரா யாத்ரீகர்களுக்கு இலகுவான முறையில் சவூதி அரேபியா புதிய நடைமுறை அமல்!

ஜித்தா (14 நவ 2021): வெளிநாட்டிலிருந்து வரும் ஹஜ் உம்ரா யாத்ரீகர்கள் மக்கா மற்றும் மதீனாவிற்கு தாங்களாகவே செல்லும் வசதியை சவூதி அரேபியா ஏற்படுத்தியுள்ளது. ஏஜெண்டுகள் மூலம் மட்டுமே ஹஜ் உம்ரா யாத்ரீர்கர்கள் மக்காவிற்கும், மதீனாவிற்கும் செல்லும் வசதி இருந்து வந்தது. இது தற்போது தளர்த்தப்பட்டு ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் இரண்டு விண்ணப்பங்கள் மூலம் இதை எளிதாக்கியுள்ளது. ஹஜ் உம்ரா யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவிற்கு சென்றதும், தவக்கல்னா மற்றும் எதமர்னா ஆப் மூலம் இரண்டு பெரிய…

மேலும்...

சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை!

ரியாத் (13 நவ 2021): சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பருவநிலை மாற்றத்தின் ஒரு பகுதியாக பெய்து வரும் இந்த மழை சவுதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது. ஜித்தாவில் நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தாயிஃப் நகரில் உள்ள ஹடா கணவாய் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மக்கா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கியது….

மேலும்...

சவூதி ஜித்தாவில் இடிக்கப்படும் கட்டிடங்கள் – வீட்டு வாடகை உயரும் அபாயம்!

ஜித்தா (13 நவ 2021): சவூதி அரேபியாவின் ஜித்தாவில் பல பழைய புதிய கட்டிடங்கள் பெருமளவில் இடிக்கப்படுகின்றன. குறிப்பாக இந்திய மக்கள் அதிகம் வசிக்கும் ஷராஃபியா மற்றும் பாக்தாதியாவில் பல கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள், பழைய கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன. சவூதி அரேபியாவில் ஜூலை 1 ஆம் தேதி செயல்படுத்தப்பட்ட சவுதி கட்டிடக் குறியீடு திட்டத்தின் அடிப்படையில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.. இடிக்கப்படும் கட்டிடங்கள் மூன்று கட்ட எச்சரிக்கைக்குப் பிறகு இடிக்கப்பட்டு வருகிறது….

மேலும்...

சவூதி தவக்கல்னா அப்ளிகேஷனில் இணைக்கப்பட்டுள்ள புதிய சேவைகள்!

ரியாத் (07 நவ 2021): சவூதி அரேபியாவின் தவக்கல்னா அப்ளிகேஷனில் பல்வேறு புதிய சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவில் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து தவக்கல்னா தொடங்கப்பட்டது. கோவிட் தகவல்களை உள்ளடக்கிய இந்த செயலி தற்போது சவுதி அரேபியாவில் வசிப்பவர்களின் சுகாதார பாஸ்போர்ட்டாகவும் உள்ளது. இந்த அப்ளிகேஷன் 26 சேவைகளைக் கொண்டுள்ளது. புதிய புதுப்பிப்பில் தனிப்பட்ட வாகனம் மற்றும் அதன் நிலை குறித்த தகவல்கள் ஆகியவை அப்டேட் செய்யப்பட்டுள்ளது.. மேலும் ஒவ்வொரு தனிநபருக்கான டிஜிட்டல் கார்டுகள், சொந்த விசா…

மேலும்...

சவூதியில் தனியார் துறையில் அதிகரிக்கும் சவூதி தொழிலாளர்கள் – வேலை இழக்கும் வெளிநாட்டினர்!

ரியாத் (05 நவ 2021): சவூதியில் தனியார் நிறுவனங்களில் சென்ற ஆண்டை விட அதிக அளவில் சவூதி தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். சவூதியில் உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும் வகையிலும், பல முனைப்புகளை சவூதி அரசு செய்து வருகிறது. அதன்படி கடந்த மூன்று மாதங்களில் அறுபதாயிரம் சவூதியர்கள் தனியார் துறை நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தப்படுள்ளனர். இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் தனியார் துறையில் உள்நாட்டுமயமாக்கல் 23 சதவீதமாக உயர்ந்துள்ளது. சவூதியில்…

மேலும்...

சவூதியில் இக்காமாவை தவணை முறையில் புதுப்பிக்கும் வசதி அமல்!

ரியாத் (04 நவ 2021): சவூதி அரேபியாவில் தவணை முறையில் இக்காமாவை புதுப்பிக்கும் முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் சவூதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், இக்காமா உள்ளிட்ட ஆவணங்களை மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு புதுப்பிக்க முடியும். மேலும் தொழிலாளியின் ஸ்பான்சர்ஷிப்பை மாற்றுவதற்கான அனுமதி உட்பட பல்வேறு சேவைகள் அப்ஷர் இணையதளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவில் தற்போது நடைமுறையில் உள்ளது என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்களின் லெவியை மாதம் 800 ரியால் வீதம்…

மேலும்...

சவூதியிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்தின் சதவீதம் அதிகரிப்பு!

ரியாத் (03 நவ 2021): சவுதி அரேபியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் சதவீதம் சென்ற ஆண்டை விட அதிகரித்துள்ளது. சவூதி மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஒன்பது மாதங்களில், சவூதி வாழ் வெளிநாட்டினர் 110.23 பில்லியன் ரியால்களை அனுப்பியுள்ளனர். ஆனால் இந்த ஆண்டு அது ஆறு சதவீதம் உயர்ந்து 116.32 பில்லியன் ரியால்களாக உள்ளது. அதே சமயம், வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் கடந்த…

மேலும்...

அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ. 4 லட்சம் வரை அபராதம்!

ரியாத் (28 அக் 2021): சவூதி அரேபியாவில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் 20 ஆயிரம் ரியால் (இந்திய ரூபாயில் 4 லட்சம் வரை) அபராதம் விதிக்கப்படும். பசுமை சவுதி திட்டத்தின் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக நாடு முழுவதும் 50 கோடி மரங்கள் நடப்படும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சவூதி தாயிஃப் நகரில் அனுமதியின்றி மரங்களை வெட்டிய மூன்று பேருக்கு அபராதம் விதிக்கப்படுள்ளது. . புவி வெப்பமடைதல் மற்றும் மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் சுற்றுச்சூழல் சட்டத்தை சவுதி…

மேலும்...

சவூதிக்கு வரமுடியாமல் தவிப்பவர்களின் விசா காலம் மேலும் நீட்டிப்பு!

ரியாத் (25 அக் 2021): சவூதிக்கு பயணத் தடை உள்ள நாடுகளை சேர்ந்தவர்களின் வருகை (விசிட்) விசாவின் செல்லுபடியாகும் காலம் நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படும் என்று சவுதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்மூலம் பயணத் தடை உள்ள ​​இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, துருக்கி, பிரேசில், எத்தியோப்பியா, வியட்நாம், ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் பயனடைவார்கள். . கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின்படி…

மேலும்...

சவுதியில் இறந்த தமிழரின் உடல் IWF உதவியுடன் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பு!

ரியாத் (08 அக் 2021): சவூதியில் ரியாத்தில் இறந்த சண்முகம் அவர்களின் உடலை தயாகம் அனுப்பிய இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம். விமான நிலையம் வந்த உடலை கோவை தமுமுக மமக உதவியால் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சவுதி அரேபியா ரியாத் நியூசெனையா பகுதியில் பணிபுரிந்து வந்த கோவை குறிச்சி சுந்தராபுரம் காந்திஜி தெருவை சேர்ந்த பரமசிவம் அவர்களுடைய மகன் சண்முகம் (வயது 49) என்பவர் கடந்த 28-09−2021 செவ்வாய்க்கிழமை அன்று மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். .அவருடன் பணிபுரிந்த,…

மேலும்...