பீகார்: வெற்றி பெற்றவர்களை தோற்றதாக அறிவித்ததாக தேஜஸ்வி குற்றச்சாட்டு!
பாட்னா (11 நவ 2020): பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் கடைசி நேர பரபரப்பிற்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது,. மூன்று கட்டமாக பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பெரும் குளறுபடிகள் நடந்தன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 12 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதில், பாஜ நிதிஷ் கூட்டணி முன்னிலை பெற்றாலும், இதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி…