தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள் – முழு விவரம்!

சென்னை (20 ஜூன் 2021): இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஜூன் 28ஆம் தேதி வரை, மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் அனைத்து வகை கடைகள் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் 50 சதவீத நபர்களுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்கள் 50 சதவீதம் பயணிகளுடன் இயங்க அனுமதி…

மேலும்...

தமிழ் நட்டு வளர்ச்சிக்காக அடுத்த அதிரடியில் இறங்கும் ஸ்டாலின்!

சென்னை (19 ஜூன் 2021): அரசுமுறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் லண்டன் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காகவும் ஸ்டாலின் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது பல நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டு, அதற்கான தளர்வுகளும் ஒவ்வொருவரும் அறிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ஸ்டாலின் லண்டன் பயணத்துக்காக அனுமதியும் கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது, அதற்கு அனுமதியும் ம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இந்த பயணத்தின்…

மேலும்...

இதைத்தான் எதிர் பார்த்தோம் – திமுக அரசை கொண்டாடும் மக்கள்!

சென்னை (18 ஜுன் 2021): கொரொனா தொற்று குறையாத 11 மாவட்டங்களில் இலவச உணவு திட்டம் தொடரும் என்று தமிழ்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இப்போதுகூட கொரோனா தொற்று அதிகமாகிவிட்ட நிலையில், யார் கையிலும் காசு இல்லாத நிலையில், இந்த உணவு திட்டம் பேருதவியாகி கொண்டிருக்கிறது.. அதற்கான முன்னெடுப்பை திமுக அரசு கையில் எடுத்துள்ளது.. ஏற்கனவே ரேஷன் அட்டைகளுக்கு 4000 ரூபாய், மளிகை பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, மற்றொருபக்கம் அறநிலைய துறை சார்பாகவும், கோயில்கள் மூலம் உணவு…

மேலும்...

சிஏஏ ரத்து – முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகள்!

புதுடெல்லி (17 ஜூன் 2021): தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது சிஏஏ ரத்து உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தார். பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் பிரதமரிடம் முன் வைத்த கோரிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தெஇவித்ததாவது: * கூடுதலான தடுப்பூசியைத் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டும். * செங்கல்பட்டு மற்றும் ஊட்டியில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலைகளை உடனடியாகச் செயல்பட வைக்கவேண்டும். * தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி…

மேலும்...

பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!

புதுடெல்லி (17 ஜூன் 2021): தமிழ் நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மாலை 5 மணியளவில் பிரதமர் மோடி – தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவருடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்போது தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வலியுறுத்தினார். நீட் தேர்விலிருந்து விலக்கு,…

மேலும்...

பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை (14 ஜூன் 2021): பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் முழு ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தபப்டும் என்று தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், “தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் சங்கிலித் தொடரை உடைக்க மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைபிடித்ததால் தான் இந்தளவிற்கு கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. எனவே விதிமுறைகளை…

மேலும்...

பிடிவாதத்தை கைவிடுகிறாரா சீமான்? – அதீத பரபரப்பில் நாம் தமிழர் தொண்டர்கள்!

திமுகவுடன் கடும் எதிர்ப்பை காட்டி வந்த சீமானின் சமீபத்திய நடவடிக்கைகள் பல்வேறு யூகங்களுக்கும், அனுமானங்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன. முதல்வர் ஸ்டாலினை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துவிட்டு வந்ததில் இருந்தே பல்வேறு யூகங்களும், அனுமானங்களும் தமிழக அரசியலில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. சீமானை பொறுத்தவரை திமுக என்றாலே அலர்ஜி.. ஸ்டாலின் என்றாலே ஆகாது. திமுக எதிர் கட்சியாக இருந்தபோதுகூட அதிமுகவை விட்டு, மேடைக்கு மேடை ஸ்டாலினை மட்டுமே சீமான் விமர்சித்து கொண்டே இருப்பார். ஆனால் ஸ்டாலின்…

மேலும்...

நீட் தேர்வு ரத்து – குழு அமைத்து ஸ்டாலின் உத்தரவு!

சென்னை (05 ஜூன் 2021):: தமிழ்நாட்டில் நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள், தமிழ்வழி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்….

மேலும்...

உதயநிதியின் ஆயுதத்தை கையில் எடுத்த ஸ்டாலின்!

சென்னை (05 ஜூன் 2021): எய்ம்ஸ் மருத்துவ மனையின் ஒற்றை செங்கல்லை வைத்து கடந்த தேர்தலில் பிரச்சாரத்தில் பட்டையை கிளப்பினார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும் என, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்த அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “மதுரையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்குவதற்காக 27-1-2019 அன்று பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர்…

மேலும்...

தமிழ் நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14-வரை நீட்டிப்பு!

சென்னை (05 ஜூன் 2021): தமிழ் நாட்டில் தளர்வுகளுடனான லாக்டவுன் ஜூன் 14-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் ஓரளவுக்கு சரிந்து வரும் நிலையில், அரசு அலுவலகங்கள் 30% பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது . ஜூன் 7 முதல் மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி. ஜூன் 14 வரை அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக், சலூன்கள், தேநீர் கடைகள்…

மேலும்...