ஆணாக மாறிய பெண் – நண்பியை மணந்ததால் அதிர்ச்சி!

திருப்பூர் (13 டிச 2021): ஆணாக மாறிய பெண் ஒருவர் அவரது நண்பியை மணந்ததால் பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த, 21 வயது பெண், அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ஒத்த வயதுடைய இன்னொரு பெண் அவருடன் வேலை செய்து வந்தார், இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பழகி வந்தனர். இந்நிலையில், இரண்டு பெண்களில் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில்…

மேலும்...
Supreme court of India

‘குடும்பச் சொத்தில் பெண் பிள்ளைகளுக்கும் சம உரிமை உண்டு’ உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

புதுதில்லி (11ஆக 2020):‘குடும்பச் சொத்தில் ஆண் பிள்ளைகளைப்போல பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு’ என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பெண் அடிமைத்தனத்தையும் ஆண் ஆதிக்கத்தையும் ஒழிப்பதுடன் பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி,1989-ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில், ‘குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு’ என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோல, 2005-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது…

மேலும்...

திருமணம் முடிந்து புது மாப்பிள்ளை பெண்ணை பார்த்ததும் காத்திருந்த அதிர்ச்சி!

உகாண்டா (16 ஜன 2020): உகாண்டாவில் புதுமாப்பிள்ளை தனது மனைவி ஒரு பெண்ணே அல்ல என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உகாண்டாவைச் சேர்ந்த இமாம் முகமது முடும்பா என்பவருக்கும் சுவபுல்லா நபுகீரா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 வாரங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் முதலிரவு நடைபெறவில்லை. இதற்கு பெண் அனுமதிக்கவும் இல்லை. இந்நிலையில் முகமதுவின் பக்கத்து வீட்டுக்காரர் அவருடைய வீட்டிலிருந்து துணிகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை புதுப்பெண் திருடியதாக புகார் கூறியுள்ளார். இதையடுத்து நபுகீரா…

மேலும்...