Sonia Rahul

இந்திரா காந்தியின் முடிவு தவறானது – ராகுல் காந்தி பகீர் கருத்து!

புதுடெல்லி (03 மார்ச் 2021): “2014 ல் இருந்து இந்தியாவில் எதிர்க்கட்சிகள் போராடுவது அதிகாரத்திற்காக அல்ல நாட்டை பாதுகாப்பதற்காக” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் ,”இப்போது நாட்டில் நடக்கும் நிகழ்வுகளால் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. 2014 க்குப் பிறகு, காங்கிரஸ் மட்டுமல்ல, அனைத்து எதிர்க்கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்கின்றன அவை அதிகாரத்திற்காக அல்ல, நாட்டிற்காகவும் நாடு மக்களுக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் போராடுகின்றன.” என்றார் 1975 ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவசரகால நிலையை…

மேலும்...