ஜார்கண்டில் மீண்டும் கொடூரம் – கும்பல் தாக்குதலில் ஒருவர் பலி!

டம்கா (13 மே 2020): ஜார்கண்ட் கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் கயிறுகளால் கட்டப்பட்டு மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார், கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்க, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுபஹான் அன்சாரி,(26). அவரது நண்பர் துலால் மிர்தா(22) ஆகியோர் ஆடு திருடியதாகக் கூறி இருவரையும் கிராமத்திற்குள் இழுத்துச் சென்று ஒரு மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் சுபஹான் பரிதாபமாக உயிரிழந்தார்.துலால் மிர்தா சிகிச்சைக்காக மருத்துவமனையில்…

மேலும்...