முஸ்லிம் முறைப்படி திருமணம் நடந்தது – செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா பரபரப்பு பேட்டி!

சென்னை (07 அக் 2022): பிரபல சீரியல் நடிகை திவ்யா அவரது கணவர் அர்னவ் மீது பரபரப்பு குற்ரச்சாட்டுகளை வைத்துள்ளார். செவ்வந்தி சீரியலின் மூலம் பிரபலமானவர் திவ்யா. இவருக்கும் அர்னவ் என்ற சீரியல் நடிகருக்கும் காதலாகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அர்னவ் நெய்னா முஹம்மது என்ற பெயர் கொண்ட முஸ்லிம், எனினும் சீரியலுக்காக அர்னவ் என பெயரை மாற்றிக் கொண்டார். இந்நிலையில் திவ்யாவுக்கும், அர்னவுக்கும் முஸ்லிம் முறைப்படி திருமணம் நடந்துள்ளது. இதற்காக திவ்யா முஸ்லிமாக மதம்…

மேலும்...

எங்களுக்கு இப்போதைக்கு அனுமதி கொடுங்க – நடிகைகள் கோரிக்கை!

சென்னை (04 மே 2020): சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கக்கோரி, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் நடிகையுமான குஷ்பு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல் உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து பேசிய பின்னர், செய்தியாளர்களுக்குப் பேட்டிளித்த நடிகை…

மேலும்...