ஆர் எஸ் எஸ் அமைப்பு மீது NIA ஏன் சோதனை நடத்தவில்லை? – எஸ்டிபிஐ செயலாளர் பாஸ்கர் கேள்வி!

பெங்களூரு (26 செப் 2022): (எஸ்டிபிஐ) கர்நாடகா பிரிவு, திங்கள்கிழமை அதன் உறுப்பினர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனைகளைக் கண்டித்துள்ளது, மேலும் மத்திய நிறுவனம் ஏன் இதுவரை (ஆர்எஸ்எஸ்) மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகள் மீது “வகுப்பு வெறுப்பு செயல்களுக்காக” சோதனைகளை நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது. செப்டம்பர் 22 அன்று 15 மாநிலங்களில் NIA நடத்திய மிகப்பெரிய சோதனையின் போது PFI இன் 106 உறுப்பினர்களை NIA கைது செய்தது. இந்நிலையில் செய்தியாளர்…

மேலும்...

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் மையங்களில் என் ஐ ஏ சோதனை!

புதுடெல்லி (22 செப் 2022): : நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரெண்ட் அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் என்ஐஏ- தேசிய புலனாய்வு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத குழுக்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. தலைவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இரு நிறுவனங்களாலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னையில் உள்ள மாநிலக் குழு…

மேலும்...

தப்லீக் ஜமாத் மர்கஸில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை!

புதுடெல்லி (19 ஆக 2020): நாடெங்கும் தப்லீக் ஜமாத் மர்கஸ்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி, மும்பை, ஐதராபாத்,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 20 மர்கஸ்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஐதராபாத் மலப்பள்ளி ஹபீப் நகர் மற்றும் இத்ரே மில்லியா ஆகிய பகுதிகளிலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினர் சோதனைக்கான காரணத்தை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

மேலும்...

மற்றும் ஒரு குஜராத் மாடல் அதிர்ச்சி – பெண்களை நிர்வாணமாக்கி சோதனை!

சூரத் (22 பிப் 2020): குஜராத்தில் மருத்துவமனை ஒன்றின் பணியாளர்களுக்கு உடற்தகுதி சோதனை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தி சோதனை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தொழிற்சங்கம் தனது புகாரில் கூறி உள்ளதாவது:- மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்த பெண்கள் சோதனைக்காக அறையில் ஒன்றன் பின் ஒன்றாக அழைப்பதற்கு பதிலாக, பெண் மருத்துவர்கள் அவர்களை 10 பேரையும் குழுவாக நிர்வாணமாக நிற்க வைத்ததுள்ளார்கள். மற்றவர்களுடன் நிர்வாணமாக நிற்க அவர்களை கட்டாயப்படுத்தும் இந்த செயல் மிகவும் இழிவானது. அவர்களது முறை…

மேலும்...

பிகில் ஏற்படுத்திய திகில் – நடிகர் விஜய் வீட்டில் விடிய விடிய சோதனை!

சென்னை (06 பிப் 2020): நடிகர் விஜய் வீட்டில் நேற்று தொடங்கிய வருமான வரித்துறையினர் சோதனை இன்றும் தொடர்கிறது. நடிகர் விஜய் நேற்று நெய்வேலியில் நேற்று ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்தார். அப்போது அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயை கையோடு அழைத்து வந்து சென்னையில் அவரது இல்லத்தில் வைத்து சோதனை நடத்தினர். அது விடிய விடிய தொடர்ந்தது. மேலும் இன்றும் சோதனை தொடர்கிறது. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று (பிப்.,05)…

மேலும்...

நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை – படப்பிடிப்பு நிறுத்தம்!

சென்னை (05 பிப் 2020): நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையின திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “மாஸ்டர்” படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில், கடந்த 3- ஆம் தேதி தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று மதியம் படப்பிடிப்பு தளத்திற்கு பாதுகாப்பு படைவீரர்களுடன் உள்ளே நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயை தனியே அழைத்து சம்மன் வழங்கி, சிறிது நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் திடீரென்று விஜயை அங்கிருந்து அவரது…

மேலும்...

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தீவிர பரிசோதனை!

சென்னை (23 ஜன 2020): கொரொனா வைரஸ் பல நாடுகளிலும் பரவி வரும் நிலையில் சென்னைக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் உடல் பரிசோதனைக்கு பின்னரே வெளியே அனுமதிக்கப் படுகின்றனர். சீனாவின் வுஹான் மாகாணத்தில் கொரோனா என்ற வைரஸ் மனிதர்களிடையே பரவத் தொடங்கியுள்ளது. இது மிகவும் ஆபத்தான வைரஸ் என்பதால் உயிரை பறிக்கும் அபாயம் இருக்கிறது. தற்போது வரை சீனாவில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வுஹான், பெய்ஜிங், ஷாங்காய், ஹெனான், தியான்ஜின், ஜேஜியாங் ஆகிய பகுதிகளில்…

மேலும்...