ஆணாக மாறிய பெண் – நண்பியை மணந்ததால் அதிர்ச்சி!

திருப்பூர் (13 டிச 2021): ஆணாக மாறிய பெண் ஒருவர் அவரது நண்பியை மணந்ததால் பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த, 21 வயது பெண், அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் அதே பகுதியைச் சேர்ந்த ஒத்த வயதுடைய இன்னொரு பெண் அவருடன் வேலை செய்து வந்தார், இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பழகி வந்தனர். இந்நிலையில், இரண்டு பெண்களில் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடலில்…

மேலும்...