பிரிவினையின் வலி மிகுந்த இரயில் பயணம்!

இந்தியாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படும் மறைந்த குஷ்வந்த சிங்-ன் புகழ் பெற்ற நூலான Train To Pakistan-ஐ படித்த போது அவர் ஏன் அவ்வாறு கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. வரலாற்றை வெறுமனே தரவுகளோடும் தகவல்களோடும் சொல்வது ஒரு வகை எனில் அதை இன்னும் ஆழமாக மனிதர்களின் பார்வையில் சமூகவியல் கண்ணோட்டத்துடன் சொல்லும் போது, அது வெற்று வரலாறாக இல்லாமல் நம்மைத் தனிப்பட்ட முறையில் வரலாற்றோடு இணைத்துவிடுவதாக ஆகிவிடுகிறது. அந்த ரசவாதத்தைத் தான் குஷ்வந்த்…

மேலும்...

முகத்தில் அறையும் உண்மை – புத்தக திறனாய்வு!

Mothering a Muslim – Nasia Erum ’ஒரு முஸ்லீமின் தாயாக இருத்தல்” எனும் பொருள்படும் நஸியா எருமின் இப்புத்தகம், அவர் 2014ல் தாயான போது ஏற்பட்ட அச்சத்தை கருவாக கொண்ட நூலாகும். இன்றைய சூழலில் அதிகம் பேசப்படாதொரு விசயத்தைக் கையிலெடுத்து மிகுந்த கவனத்துடன் கையாண்டுள்ளார் நஸியா. இந்தியாவில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள அடிப்படைவாத முஸ்லீமாக இல்லாமல் மைய நீரோட்டத்தில், பொதுவான சூழலில் தன் குழந்தை வளர வேண்டும் என்று நினைக்கும் சமூகத்தின் மேலடுக்கில் உள்ள முஸ்லீமான நஸியா…

மேலும்...

கருணா நிதி : படிக்க வேண்டிய வரலாறு!

Karunanidhi : The Definitive Biography by Vasanthi ( India Today Former Tamil Editor) கருணாநிதி.. இந்தப் பெயர் சிலருக்குப் பிடிக்கலாம், சிலருக்கு வெறுப்பைத் தரலாம். ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் அவர் ஒதுக்கப்பட முடியா நபர் என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வோம். அப்படிப்பட்ட ஒருவரின் வாழ்வை எந்தப் பக்கசார்புமின்றி எழுதுவது கடினம். இந்தியா டுடே தமிழ் முன்னாள் ஆசிரியரும் கலைஞரை அதிகம் விமர்சித்தவருமான வாசந்தி நடு நிலையாக இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். 20…

மேலும்...