மே 2 க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் – ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை!

சென்னை (13 ஏப் 2021): தந்தை பெரியார் சாலை பெயர் மாற்றத்தை மாற்றவில்லையென்றால் மே 2க்குப்பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்தது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979-ல் பெயர் சூட்டினார் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்ட போதும் அந்தப் பெயரே நீடித்து…

மேலும்...