நான்காம் வகுப்பு மாணவன் தற்கொலை!

மன்னார்குடி (16 ஏப் 2020): மன்னார்குடியில் நான்காம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் மதன். கும்பகோணத்திலுள்ள உறவினர் வீட்டில் தங்கி 4ம் வகுப்பு படித்து வந்த மதன், ஊரடங்கு பிறப்பித்ததால் பள்ளி விடுமுறையை முன்னிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில், வீட்டிலுள்ள அனைவரும் உணவருந்திக் கொண்டிருந்த போது முருகேசன், மதனை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மதன் வீட்டிலுள்ள அறைக்குச் சென்று…

மேலும்...

மாணவனின் மதம் என்ன என்று கேட்ட பள்ளி நிர்வாகம் மீது மாணவனின் தந்தை ஆவேசம்!

திருவனந்தபுரம் (22 பிப் 2020): கேரளாவில் பள்ளியில் சேர்க்கச் சென்ற மகனின் மதம் என்ன என்று கேட்டதால் பள்ளி நிர்வாகம் மீது ஆவேசம் அடைந்தார் நசீம் என்பவர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நசீம். இவரது மனைவி தன்யா. இந்த தம்பதியின் மகனை 1-ம் வகுப்பில் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல் நிலைப்பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர். அந்த பள்ளியின் விண்ணப்பத்தை அவர் நிரப்பியபோது அதில் மதம் என்று இருந்த இடத்தில் மதத்தின் பெயரை குறிப்பிட…

மேலும்...