முஸ்லீம் வயோதிகர் தாக்கப்பட்டதை வெளியிட்ட ட்விட்டர், ஊடகவியலாளர் மீது வழக்கு பதிவு!

லக்னோ (16 ஜூன் 2021): காசியாபாத்தின் லோனியில் வயதான முஸ்லீம் நபர் தாக்கப்பட்ட சம்பவத்தை வெளியிட்ட ட்விட்டர், ஊடகவியலாளர்கள் மற்றும் இரண்டு காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக உத்தரபிரதேச அரசு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. உள்ளூர் போலீஸ்காரர் அளித்த புகாரின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் காசியாபாத்தில் உள்ள லோனி பார்டர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின்படி , வகுப்புவாத அமைதியின்மையைத் தூண்டும் நோக்கத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக உத்தரப் பிரதேச…

மேலும்...