வன்புணர்வு தில்லுமுல்லு – வசமாக மாட்டிக்கொண்ட பெண்!

பழனியில் வன்புணர்வு செய்யப்பட்டதாக புகார் அளித்த பெண் முன்னுக்கு பின் முரணாக தகவல் அளித்து மாட்டிக்கொண்டது தெரியவந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கேரளாவை சேர்ந்த 40 வயது பெண்ணை அடையாளம் தெரியாத நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக தமிழக காவல்துறை அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை கண்ணூர் தலசேரியில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது கணவரின் வாக்குமூலங்களை பதிவு செய்தது. திண்டுக்கல் கூடுதல் எஸ்.பி. சந்திரன் மற்றும் பழனி போலீஸ் இன்ஸ்பெக்டர்…

மேலும்...

ரூ 15 லட்சம் தராமல் மக்களை ஏமாற்றியதாக மோடி அமித்ஷா மீது வழக்கு பதிவு!

ராஞ்சி (03 பிப் 2020): ரூ 15 லட்சம் தராமல் பொது மக்களை ஏமாற்றியதாக பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியர்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் ரூ 15 லட்சம் போடப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட தரப்படவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் மோடி மற்றும் மத்திய அமைச்சர்…

மேலும்...

திருமணம் முடிந்து புது மாப்பிள்ளை பெண்ணை பார்த்ததும் காத்திருந்த அதிர்ச்சி!

உகாண்டா (16 ஜன 2020): உகாண்டாவில் புதுமாப்பிள்ளை தனது மனைவி ஒரு பெண்ணே அல்ல என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உகாண்டாவைச் சேர்ந்த இமாம் முகமது முடும்பா என்பவருக்கும் சுவபுல்லா நபுகீரா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 வாரங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவருக்கும் முதலிரவு நடைபெறவில்லை. இதற்கு பெண் அனுமதிக்கவும் இல்லை. இந்நிலையில் முகமதுவின் பக்கத்து வீட்டுக்காரர் அவருடைய வீட்டிலிருந்து துணிகள் மற்றும் தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை புதுப்பெண் திருடியதாக புகார் கூறியுள்ளார். இதையடுத்து நபுகீரா…

மேலும்...