அந்த சூழலிலும் மாணவியை அவர் விடவில்லை – சின்மயி பரபரப்பு தகவல்!

சென்னை (13 ஜூன் 2021): மாதவிடாய் காலத்தில் பள்ளிக்கு விடுப்பு எடுத்த மாணவியை, பாலியல் ரீதியான கேள்விகள் மூலம் ஆசிரியர் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சின்மயி தனது ட்விட்டரில் பதிவிடுகையில் பிஎஸ் சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த 8 ஆசிரியர்கள் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த 8 பேரில் ஒருவர் பெண் குழந்தைகளை தவறாக படமெடுத்துள்ளார். அந்த 8 பேர் ஞானசேகரன், குருமூர்த்தி, பத்மநாபன், கலைமணி, பிரபாகரன்,…

மேலும்...

அந்த பெண்ணுக்கு எப்படியெல்லாம் தொல்லை தந்தார் தெரியுமா? – வைரமுத்து மீது பாடகி சின்மயி அடுத்த பகீர் புகார்!

சென்னை (14 அக் 2020): கவிஞர் வைரமுத்து மீது மேலும் ஒரு பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் பாடகி சின்மயி. மீ டூ இயக்கம் மூலம் பிரபல பாடகி சின்மயி கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து பல பெண்கள் வைரமுத்து மீது புகார் தெரிவித்தனர். அதன் பிறகு சின்மயி பாதிக்கப்பட்ட பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் பிரபல சேனலின் விஜே வுக்கும் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சின்மயி புகார் அளித்துள்ளார்….

மேலும்...