இந்தியாவில் மூன்றாவது அலை பிப்ரவரியில் உச்சத்தை தொடும் – விஞ்ஞானிகள் கருத்து!

கான்பூர் (07 டிச 2021): இந்தியாவில் பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தை தொடும் என்று ஐஐடி விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானி மனிந்திர அகர்வால் தெரிவிக்கையில், இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில், தினமும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் கொரோனா வழக்குகள் பதிவாகலாம். ஆனால் மூன்றாவது அலை இரண்டாவது அலையை விட குறைவாக இருக்கும் என்று கூறினார். மேலும் ஓமிக்ரான், டெல்டாவை விட அதிக சக்தி வாய்ந்தது, ஆனால் குறைவான தீவிரம் கொண்டது என்று அகர்வால் தெரிவித்தார்….

மேலும்...

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை சமாளிப்பது சிரமம் – எச்சரிக்கை அறிக்கை!

புதுடெல்லி (23 ஆக 2021): நாட்டில் கோவிட் மூன்றாவது அலை அக்டோபரில் தாக்கலாம் என்றும், தற்போதுள்ள வசதிகள் மூன்றாவது அலையை சமாளிக்க போதுமானதாக இல்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவில் தாக்கியுள்ள நிலையில் தற்போது மூன்றாவது அலை அடுத்த மாதம் தாக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு அறிக்கை ஒன்றை பி ரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில்,…

மேலும்...