காரைக்கால் பெண்கள் அரபிக்கல்லூரி ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

காரைக்கால் (21 டிச 2020): காரைக்கால் அல் ஃபலாஹ் பெண்கள் அரபி கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு நிகழ்ச்சி மார்க்க அறிஞர் மெளலவி யூசுப் S.P நினைவரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் மௌலவி S. முஹம்மது இத்ரீஸ் நஜாஹி அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். ஆலிமா M.S. ஷரீஃபா ஹன்னோம் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். மாண்புமிகு மாவட்ட உரிமையியல் நீதிபதி (மயிலாடுதுறை) சகோதரி B. ரிஸானா பர்வீன் அவர்கள் சிறப்புரை…

மேலும்...

பீகார் கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை!

பாட்னா (25 ஜன 2020): பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது திரும்ப பெறப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் ஜே.டி பெண்கள் கல்லூரி உள்ளது. அங்கு சமீபத்தில் சர்ச்சைக்குரிய ஒரு அறிவிப்பு வெளியானதால், மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறிவிப்பில், “முஸ்லிம் பெண்கள் கல்லூரி வளாகத்திற்குள் புர்கா அணியக் கூடாது!” என்றும் “மீறினால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும்!” எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த…

மேலும்...