சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி...
சென்னை (15 ஜூன் 2023): சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப் பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நெஞ்சுவலி காரணமாக...
புதுடெல்லி(10 ஜூன் 2023): அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
பா.ஜ.க. தேசிய பொது செயலாளர்...
சென்னை (10 ஜூன் 2023): தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை 12-ந் தேதியும் (நாளை மறுநாள்), 1 முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதியும்...
சென்னை (08 ஜூன் 2023): வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை; இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:- கடந்தகால...
லக்னோ (18 ஜூன் 2023): இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம்...
லண்டன் (15 ஜூன் 2023): இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
லண்டன், தெலுங்கானா...
பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
தனது இல்ல அலுவலகமான...
லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....
புதுடெல்லி (25 மே 2023): புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி முர்முவைக் கொண்டு திறக்காமல், பிரதமர் மோடியைக் கொண்டு திறப்பதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
புதிய நாடாளுமன்றக்...
தோஹா (30 ஜூன் 2023):ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்டதற்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மதம், நம்பிக்கை, ஜாதி என்ற பெயரில் நடக்கும் அனைத்து வெறுப்பு பிரச்சாரங்களையும் கத்தார் எதிர்க்கும்.என்று தெரிவித்துள்ள கத்தார், இஸ்லாமிய மக்களை...
அபுதாபி (25 மே 2023): அபுதாபியில் புதிய தீம் பார்க் 'சீ வேல்ட் அபுதாபி' நேற்று முன் தினம் திறக்கப்பட்டது.
பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் மிகப்பெரிய தீம் பார்க் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது...
தோஹா (23 மார்ச் 2023): கத்தார் தோஹா அல் மன்சூராவில் ஒரு குடியிருப்பு கட்டிடம் பகுதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை 8.18 மணியளவில் மன்சூரா பி ரிங் சாலையில்...
மதீனா (23 மார்ச் 2023): ரமலான் மாதத்தில் மதீனாவின் ரவுதா ஷெரீப்புக்கான நுழைவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ரவுளாவிற்கு செல்ல அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எனினும், மஸ்ஜித் நபவி அலுவலகம்,...
ஜித்தா (20 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23.
கேரள மாநிலம் மலப்புரம் நிலம்பூர் சாந்தகுன்றத்தைச் சேர்ந்த ஃபஸ்னா ஷெரின்...
ஈரோடு (16 ஜன 2023): ஈரோட்டில் ஜமாத்துல் உலமா சார்பில் தேச ஒற்றுமை மாநாடு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=YvhwePKmGuE
பிளாட்டினம் மஹாலில் நேற்று தொடங்கிய...
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்திய அரசியல் சட்டம் மாற்றப்படும் என்றும் இந்தியாவின் தேசியக் கொடியாக காவிக்கொடி நியமிக்கப்படும் என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=JHyLooNUucw
தஞ்சாவூர் (09 ஜன 2023): தமிழ்நாட்டில் எங்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் அந்தந்த பிரதிநிதிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுறை வழிகாட்டல்படி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் அதிகம் பேசப்பட்ட நபர் தனலக்ஷ்மி.
ஜி.பி.முத்து வெளியேறிய பின்பு டல் அடித்த பிக்பாஸ் தனலக்ஷ்மியால் சூடுபிடித்தது. ஆனால் அவர் வெளியேறியது பலரை அதிர்ச்சி அடைய வைத்தது.
குறிப்பாக இந்த சீசனில்...
அதிராம்பட்டினர்ம் (31 டிச 2022): தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்துகொண்டு மாரத்தான் மற்றும்...
ஜகார்த்தா (10 பிப் 2023): இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில்...
இஸ்தான்பூல் (10 பிப் 2023): துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம்...
கலிபோர்னியா (23 ஜன 2023): அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில்...
பொக்ரா (16 ஜன2023): நேபாளத்தில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
பொக்ரா சர்வதேச விமான நிலையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேபாள தலைநகர் காத்மண்டுவின் திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட Yeti...
மக்கா (15 ஜன 2023): பிரபல தென் கொரிய பாப் பாடகரும் யூடியூபருமான தாவூத் கிம், அவர் உம்ரா செய்த பிறகு சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
இஹ்ராமில் உள்ள...
சவ்தார் கோத்திரத்தைக் கைப்பற்றும் பகதூர் பே, துர்குத் ஆல்பையும் அஸ்லான் ஹாதுனையும் பகடை காயாக வைத்து எர்துருலைத் தீர்த்துகட்ட கவர்னர் அரஸுடன் சேர்ந்து திட்டமிடுகிறான்.....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு...
கரஜைசர் கோட்டையைத் தகர்க்க தயாரிக்கப்பட்ட கவண்களை அழித்து அதற்குப் பாதுகாவலாக இருந்த வீரர்களை கவர்னர் அரஸின் தளபதி டைட்டன் கொலை செய்கிறான்....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு...
கரஜைசர் கோட்டையைத் தகர்க்க தயாரிக்கும் பகதூர் பே மூலம் தயாரிக்கப்படும் கவண் குறித்தத் தகவலை அறியும் கவர்னர் அரஸ் அதனை நாசமாக்க திட்டம் வகுக்கிறான்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு...
கரஜைசர் கோட்டை மீதான எர்துருலின் முற்றுகையை எதிர்கொள்ள கவர்னர் அரஸ், பகதூர் பே-யைப் பயன்படுத்த சதி திட்டம் தீட்டுகிறான்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு...
தம் மகனைக் கடத்திய கவர்னர் அரஸையும் கரஜசைர் கோட்டையையும் தாக்கி அழிக்க எர்துருல் வியூகம் வகுப்பது தெரிந்து, அந்த நேரத்தில் சவ்தார் கோத்திரத்தைக் கைப்பற்ற பகதூர் பே திட்டமிடுகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ்...
கரஜைசர் கோட்டையினுள் கடத்தி சிறை வைக்கப்பட்டுள்ள தம் மகன் குந்துஸை மீட்க எர்துருல் கோட்டைக்குள் நுழைகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to:...
தன் மகன் குந்துஸைக் கடத்தியவர்களைக் கண்டுபிடித்து குந்துஸை மீட்பதற்கு கவர்னர் அரஸிடம் எர்துருல் உதவி கோருகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to:...
சவ்தார் கோத்திரத்தின் தலைமை ஆல்ப் கிர்ஜாவைக் கொலை செய்யும் பகதூர் பே, துர்குத்தையும் கொலை செய்து சவ்தார் கோத்திரத்தைக் கைப்பற்ற திட்டம் தீட்டுகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர்...
எர்துருல் மகன் குந்துஸைக் கடத்தி செல்லும் தளபதி டைட்டனை கயி கோத்திரத்தினர் துரத்தி செல்கின்றனர்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com
1080p...
கரஜைசர் கோட்டையைத் தாக்க எர்துருல் போடும் திட்டத்தைத் தகர்க்க, எர்துருலின் மகனைக் கடத்த கயி கோத்திரத்தினுள் ஊடுருவியுள்ள தளபதி டைட்டன் முடிவு செய்கிறான்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர்...
துர்குத்துக்கும் அஸ்லான் ஹாதுனுக்கும் விஷம் வைத்ததாக பகதூர் பே மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இதனால் அவர் அதிர்ச்சியடைகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail...
துர்குத்துக்கும் அஸ்லான் ஹாதுனுக்கும் வைத்த விஷத்துக்கு மாற்று மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஷம் தயாரித்த நபரைக் கண்டுபிடிக்கின்றனர்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail...
துர்குத்துக்கும் அஸ்லான் ஹாதுனுக்கும் விஷம் வைத்த குற்றச்சாட்டு பகதூர் பே-க்கு எதிராக திரும்புகிறது. இதனால் பகதூர் பே-யும் கரஜா ஹாதுனும் அதிர்ச்சியடைகின்றனர்....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு...
எர்துருல் கரஜைசர் கோட்டையைத் தாக்குவதற்காக ஆயத்தமாகும் சூழலில் துர்குத்துக்கும் அஸ்லான் ஹாதுனுக்கும் விஷம் வைக்கப்பட்டத் தகவல் வருகிறது....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail...
துர்குத்துக்கும் அஸ்லான் ஹாதுனுக்கும் திருமணம் நடக்கும் வேளையில் கரஜைசர் கோட்டையைத் தாக்க எர்துருல் திட்டமிடுகிறார்....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to: nambikkai@inneram.com
1080p...
கான்ஸ்டான்டி நோபிளிலிருந்து வந்த தளபதியான தன்னுடைய நண்பனை காயி கோத்திரத்துக்குள் வியாபாரியாக ஊடுருவ அனுப்பி வைக்கிறான் கவர்னர் அரஸ்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு...
தனக்கு எதிராக வாள் உயர்த்திய சஞ்சாரை அப்பிரதேசத்தை விட்டு நாடு கடத்த எர்துருல் உத்தரவிடுகிறார். அதனைக் கேட்டு சஞ்சாரின் தந்தை பகதூர் கொந்தளிக்கிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர்...
தான் இல்லாத போது ஹன்லி பஜாரை விற்றுவிட்டு, கோத்திரத்தினருடன் இடம்பெயர்ந்து செல்ல முடிவெடுத்த துந்தாருக்கு எர்துருல் அளிக்கும் தண்டனையைக் கேட்டு ஹைமானா அதிர்ச்சியடைகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர்...
அமீர் சாதத்தினின் சதியால் விற்கப்படவிருந்த ஹன்லி பஜாரைச் சரியான நேரத்துக்குச் சென்று எர்துருல் தடுத்து நிறுத்துகிறார். இதனால் அமீர் சாதத்தினும் கவர்னர் அரஸும் அதிர்ச்சிக்குள்ளாகுகின்றனர்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு...
கொல்லப்பட்டதாக நினைத்திருந்த எர்துருல் திடீரென திரும்பி வந்ததைப் பார்த்து காயி கோத்திரத்தினர் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail...
எர்துருலின் மரணத்துக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டனை நிறைவேற்ற சுல்தான் அலாவுதீனிடமிருந்து அமீர் சாதத்தினுக்கு உத்தரவு வருகிறது. அமீர் சாதத்தின் பதற்றமடைகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய...
சவ்தார் கோத்திரத்தின் தலைமையகத்தில் அஸ்லான் ஹாதுனுக்குத் தெரியாமல் பகதூர் பே, அமீர் சாதத்தினுக்கு விருந்து ஏற்பாடு செய்கிறார். அவர்களுக்குள் பிரச்சனை வலுக்கிறது...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு...
ஹன்லி பஜாரை விற்றுவிட்டு காயி கோத்திரம் இடம்பெயர எடுத்துள்ள தீர்மானத்தை, போரிலிருந்து திரும்பி வந்த துர்குத் ஆல்ப் கேட்டு அதிர்ச்சியாகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய...
ஹன்லி பஜாரை சவ்தார் கோத்திரத்துக்குப் புதிய தலைவலியாக வந்துள்ள பகதூர் பே-க்கு விற்பதாக துந்தார் பே அமீர் சாதத்தின் முன்னிலையில் பக்தூர் பே-க்கு வாக்குறுதியளிக்கிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு...
ஹன்லி பஜாரை விற்றுவிட்டு தம் சகோதரர்கள் இருக்கும் இடத்துக்குக் கோத்திரத்தை இடம்பெயர வைக்கப் போவதாக துந்தார் பே கூறிய ஆலோசனை காயி கோத்திரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட...
சவ்தார் கோத்திரத்தைக் கைப்பற்றி அஸ்லான் ஹாதுனை அடைய அமீர் சாதத்தினால் யுத்தத்திலிலிருந்து திரும்ப வரவழைக்கப்பட்ட பக்தூர் பே-யின் வருகை அஸ்லான் ஹாதுனை அதிர்ச்சியடைய வைக்கிறது...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு...
காயி கோத்திரத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட துந்தாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி ஹன்லி சந்தையைக் கையகப்படுத்தவும் துருக்கிய கோத்திரங்கள் அனைத்தையும் கான்ஸ்டான்டி நோபிள் எல்லையை விட்டுத் துரத்தியடிக்கவும் கவர்னர் அரஸ் திட்டமிடுகிறான்...
தமிழ் ஊடகப்...
எர்துருலைக் கொன்றவர்களைப் பழிவாங்குவதற்காக காயி கோத்திரத்தினைத் தூண்டிவிடும் எர்துருலின் தோழர் துர்குத்தை அழிப்பதற்கு அமீர் சாதத்தின் திட்டமிடுகிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail...
கொல்லப்பட்ட எர்துருலுக்காக பழிக்குப் பழி வாங்குவது என காயி கோத்திரத்தினர் சபதமேற்கின்றனர். காயி கோத்திரத்தின் தலைவராக எர்துருலின் தம்பி துந்தார் பதவியேற்கிறார்...
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு...
மங்கோலிய படையெடுப்பை எதிர்கொள்ளச் சென்ற எர்துருல் சிலுவைபடையினரால் தாக்கப்படுகிறார். அவரைக் கொன்ற சந்தோசத்தைச் சிலுவைபடையினர் கொண்டாடுகின்றனர்....
தமிழ் ஊடகப் பேரவையின் கீழ் பதிவு செய்துகொண்ட உறுப்பினர்களுக்கு மட்டுமானது!
உறுப்பினர் பதிவு செய்ய தொடர்புக்கு Mail to:...
தோஹா (30 ஜூன் 2023):ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்டதற்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மதம், நம்பிக்கை, ஜாதி என்ற பெயரில் நடக்கும் அனைத்து வெறுப்பு பிரச்சாரங்களையும் கத்தார் எதிர்க்கும்.என்று தெரிவித்துள்ள கத்தார், இஸ்லாமிய மக்களை...
லக்னோ (18 ஜூன் 2023): இந்தியாவில் கோடைக்காலம் உச்சமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
உத்தரபிரதேசம், பீகார், டெல்லி, மராட்டியம்...
சென்னை (18 ஜூன் 2023): அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ள நிலையில் அமலாக்கத்துறையினர் மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத பண மோசடி வழக்கில் கடந்த 13-ந்தேதி...
லண்டன் (15 ஜூன் 2023): இங்கிலாந்தில் இந்தியாவை சேர்ந்த இளம் பெண் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவர் தனது திருமணத்துக்காக இந்தியா வர இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
லண்டன், தெலுங்கானா...