வாக்கு எந்திரத்தில் பாஜகவுக்கே விழுகிறது – மம்தா பானர்ஜி பரபரப்பு புகார்!
கொல்கத்தா (27 மார்ச் 2021): மேற்கு வங்கத்தில் நடைபெறும் முதல் கட்ட வாக்குப்பதிவில் யாருக்கு வாக்களித்தாலும் பாஜகவுக்கே விழுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களிலுள்ள 30 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 30 தொகுதிகளிலும் 21 பெண் வேட்பாளர்கள் உள்பட 191 பேர் போட்டியிடுகின்றனர். கடந்த…