பள்ளி மாணவியின் ஹிஜாபை கழற்ற சொன்னதால் பரபரப்பு – VIDEO
மாண்டியா (14 பிப் 2022): மாண்டியாவில் உள்ள ரோட்டரி எஜுகேஷனல் சொசைட்டி பள்ளி மாணவர்கள், பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு ஹிஜாபை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கர்நாடகாவில் பள்ளிகள் பிப்ரவரி 10 அன்று மீண்டும் திறக்கப்பட்டன. இதற்கிடையே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி, கல்வி நிறுவனங்களுக்குள் ஹிஜாப் அணிவதைத் தடைசெய்யும் அரசின் உத்தரவை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சூழலில் ஏற்பட்டுள்ளது . இந்நிலையில்…