பள்ளிகளில் குழந்தைகளுடன் அமர பெற்றோருக்கும் அனுமதி!

திருச்சி(09 அக் 2021) : ”ஒன்றாம் வகுப்பு மாணவர்களுடன், வகுப்பறையில் பெற்றோர் அமர அனுமதி அளிக்கப்படும்,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நேற்று முன்தினம் இரவு, உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் மகேஷ் தெரிவிக்கையில், “நவம்பர்1 முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளிக்கு வரும் மாணவ – மாணவியரின் பெற்றோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள, கூடுதல் கவனத்துடன் விழிப்புணர்வு…

மேலும்...

தனியார் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சர் கடும் எச்சரிக்கை!

சென்னை (28 ஜூன் 2021): முழுக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் சீருடை, பேருந்து உட்பட இருந்து இதர கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என தெரிவித்திருந்தது. மேலும், கட்டணம்…

மேலும்...