தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி – காதர்மொய்தீன் அறிக்கை!

சென்னை (15 ஜூலை 2020): ஆன்மீக சுற்றுலா வந்து சிறையிலடைக்கப்பட்டவர்கள் தற்போது ஹஜ் இல்லத்தில் தங்க வைக்க உத்தரவிட்டமைக்காக தமிழக முதல்வருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் நன்றியினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து (15.07.2020 புதன்கிழமை) அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்திற்கு ஆன்மீகச் சுற்றுலா வந்திருந்த இந்தோனேஷியா, மலேசியா, பங்களாதேஷ், பிரான்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 129 முஸ்லிம் சுற்றுலா பயணிகளை தமிழக அரசு கைது…

மேலும்...

ஆன்மீக சுற்றுலா வந்து சிறையிலடைக்கப்பட்டவர்கள் ஹஜ் இல்லத்திற்கு மாற்றம்!

சென்னை (14 ஜூலை 2020): ஆன்மீக சுற்றுலா வந்து சிறையிலடைக்கப்பட்டவர்கள் ஹஜ் இல்லத்திற்கு மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆன்மீக சுற்றுலாவிற்காக தமிழகம் வந்திருந்த 129 வெளிநாட்டு முஸ்லிம்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை சிறையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பல்வேறு கட்சிகள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன. இதனையடுத்து வெளி நாடு முஸ்லிம்களை சிறையிலிருந்து தமிழக ஹஜ் இல்லத்திற்கு மாற்றுவதாக முதல்வர் பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார். இவர்களை வேறு இடத்திற்கு மாற்றக்…

மேலும்...